18

siruppiddy

திங்கள், 25 டிசம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் (25.12.2017)

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் வசிக்கும்  திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2017)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் 
அருள் பெற்று வாழ்க வென 
 அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து நவக்கிரி  
இணையமும்,
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்   உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பிறந்தநாள்வாழ்த்து திரு தானையா.சிவசுப்பிரமணியம் 17.12.17

யாழ்  சிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொண்டதற்போது   யேர்மனி போகும்நகரில் வசிக்கும்  
 திரு தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி  மணோன்மணி அம்மனை அருள்   பெற்று  நோய் நொடி இன்றி பிறந்த
 தினமான இன்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழ  வாழ்த்துகின்றனர்  .இவர்களுடன் இணைந்து இந்த இணையமும் 
  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 15 டிசம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி நவரட்ணம் வியஐா 15.12.17.

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபருமான  திரு திருமதி நவரட்ணம்  வியஐா  15.12.2017-)யேர்மனியில் இன்று தனது குடும்பத்தினருடன் உற்றார் உறவிவருடனும் பிறந்த நாளை தனது இல்லத்தில்  மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை 
  . இவரை அன்பு கணவர் அன்பு பிள்ளைகள் 
  அம்மா மாமா  மாமி   சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள். இவரை சிறுப்பிட்டி-அம்மன்- வைரவர் இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இந்த இணையமும் 
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 30 நவம்பர், 2017

திருமணநாள்வாழ்த்து சசிகரன் கிரிசாந்தினி 30.11.2017

யாழ் சிறுப்பிட்டிவடக்கை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி: பூபாலசிங்கம் நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரி கிரிசாந்தினி அவர்கள் இன்று  மட்டுவில் குகன்மில்லடி கல்வலைச்சேர்ந்த 
திரு திருமதி கணபதிப்பிள்ளை 
சந்திர மௌலீஸ்வரதேவி  செல்வப்புத்திரன் சசிகரன் அவர்களை30.11.2017 இன்று காலை சன்னதிமுருகன் ஆலயத்தில் இருமனம் இணைந்த திருமணத்தம்பதிகளாக பெரியோரின் ஆசிகளுடன் இனிதே திருமணம் இடம்பெற்றுள்ளது

இவர்கள் இல்லறவாழ்வில் 
இணையுற்ற இன்நாள்போல்
என்நாளும்  இன்புற்ற தம்பதியாய்
இணைவுற்று வாழ்க
பண்புற்று பார்போற்ற
பைந்தமிழர் மரபு காத்து
பல்லாண்டு வாழ்க வாழ்க என  உற்றார், உறவுகள், ஊர் மக்கள் ,ஊர் இணையம்
வாழ்ந்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 25 நவம்பர், 2017

பிறந்தநாள்வாழ்த்து செல்வன் செல்வநாயகம் புவிராஜ்..25.11.17.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்  செல்வன்  செல்வநாயகம் புவிராஜ்(புவி) அவர்கள் -25.11.17- இன்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள் குடும்ப  உறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் அனைவரும் இவரை
 சிறுப்பிட்டி  ஸ்ரீஞானவைரவர் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த 
சீரிய செயலோடு 
உலகமும் உறவுகளும் போற்ற  நோய் நொடி இன்றி  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
 வாழ்த்துகின்றனர் ,இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.




வெள்ளி, 17 நவம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து:திரு திருமதி ஐெயந்தன் பிறேமா -17.11.17.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான திரு திருமதி ஐெயந்தன்  பிறேமா -17.11.2017-
 இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகள் ,அம்மா, அப்பா, அண்ணன்மார்குடும்பம்,.தங்கைமார்குடும்பத்தினருடன் 
இணைந்து
யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி
, ஸ்ரீகுடும்பம்யேர்மனி, ஆனந்தன்குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், சாந்தலிங்கம்குடும்பம்சிறுப்பிட்டி, இவரை முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும்

இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க 
பல்லாண்டு பல்லாண்டு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 11 அக்டோபர், 2017

மரண அறிவித்தல் திருமதி அப்பாத்துரை ஞானம்பாள்.10.10.17


மண்ணில்;  10.10.2'17   விண்ணில்: 16.01. 1931
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 9 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு :முத்துச்சாமி செல்வராஐா(09.10.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிசிஸ்  நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராஐா(09.10.17) தனது பிறந்தநாளை பரிசில் தனது உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு மனைவி   
பிள்ளைகள் , மருமகக்கள் , 
பேரப்பிள்ளைகள்  அனைவரும் 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து   இவரை சிறுப்பிட்டி  வைரவர்
 இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி  இந்த இணையங்களும்  இந்த இணையமும்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன ...... 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து.திரு. :செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான திரு  செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.2017)இன்று யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை அன்பு   மனைவி அன்புப் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள்.யேர்மனி. சுவிஸ் உறவுகள்  இணைந்து வாழ்த்துகின்றார்கள்
இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து
  அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேறி 
 பல்லாண்டு   பல்லாண்டு   காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து:திரு ,சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.17)


யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு - சிவசுப்பிரமணியம் உதயகுமார் (உதயன் )  (24.09.2016) இன்று சுவிஸ்சில் தனது இல்லத்தில்  பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி அன்பு ,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம் தம்பி குடும்பம்,மற்றும்
 நண்பர்களும் 
, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன  
 வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 20 செப்டம்பர், 2017

சுவிசில் சிறுப்பிட்டி மயானம்பற்றிய ஒன்றுகூடல் நடந்ததாக பொய்யானதகவல்!

சுவிஸ்நாட்டில் சிறுப்பிட்டி   மயானத்தின் பாவனையாளர்களின் குடும்பங்கள் அதிகம்வசிக்கின்றார்கள் அப்படி இருக்கும்போது
இங்கே இவர்களுக்குத்தெரியாமல் இந்த ஒன்று கூடலானது எங்கே நடந்தது என்று சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் விசாரித்துப்பார்ததாகவும் அப்படி எதுவும் இங்கே நடக்கவில்லை என்றும் தகவல்தந்துள்ளாகள்,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் .தர்மசீலன் டிலக்ஷன்(17.09.17)

 யேர்மனி க வாழ்ந்துவரும்   செல்வன்  தர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.17) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு  அம்மா ,அன்பு அண்ணன் , அப்பம்மா  லண்டன் உறவுகள் ,. பெரிப்பாமார் பெரியம்மாமார்  ,மாமா மார், 
அக்காமார்   அண்ணனமார் ,மச்சாள் மார்
,,நண்பர்கள்    மற்றும் உற்றார், .அனைவரும் இவரை  நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .
 இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து: ஐெயக்குமாரன் சுதர்சன் (16.09.17)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2017 அன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,தங்கை சுமிதா, ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார்
உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .
மற்றும் உற்றார், .அனைவரும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 

பிறந்தநாள் வாழ்த்து: மகேந்திரவரதன். சுதர்சன் (12.09.17)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும்  சுதர்சன் (12.09.17)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா,அம்மா, மனைவி, பிள்ளைகளுடனும்
அம்மம்மா, ,தம்பிமார் ,தங்கை, மாமா, மாமி, மைத்துனர், மைத்துனி,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .
மற்றும் உற்றார், .அனைவரும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 26 ஆகஸ்ட், 2017

மனோன்மனியம்மன் தேர்த்திருவிழா. (26.08.17)

யாழ் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்  ஆலய வருடாந்த மகேற்சுவத்தேர்த்திருவிழா விசேட அபிசேகங்கள், ஆராதனைகள்நடை பெற்று   வசந்த மண்டபத்தில் 
  விசேட  தீபாராதனைகள் என்பன சிறப்பாக இடம் பெற்றன.(26.08.2017) இன்று   அடியவர்கள் புடை சூழ  எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி வீதி  வலம்  மிக விமர்சையாக நடைபெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 7 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து: திரு இராசையா இராகவன். 07.08.17

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான திரு  இராசையா இராகவன்.  அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2017
கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்
இவரை சிறுப்பிட்டி அம்மன் ..மற்றும்  வைரவர்  இறைஅருள் பெற்று
  நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து
  அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேறி 
 பல்லாண்டு   பல்லாண்டு   காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றன..



வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி கணேஸ் ஆசிகா(04:08:18)

திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா. 04:08:2017. இன்று யேர்மனியில் தனது 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை  அப்பா, அம்மா,
 அண்ணாமார்  , உற்றார்,
உறவுகளும்  நண்பிகளும் இவரை   திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு .
 பல்கலை களும் பெற்று இறை அசியடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை
 நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வாழ்கவென 
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
 வென வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா .31.07.17.

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன்,( நளாயினி), தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2017) இன்று 
தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடினார் . சாருகாவை  அன்பு அப்பா, அம்மா மற்றும் ,உற்றார்,
 உறவினர்கள். நண்பர்கள்,இவரை  சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ ஞானவைரவர் இறை அசியடன் பல்கலை களும் பெற்று
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வாழ்கவென  வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ 
நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
 வென வாழ்த்துகின்றன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>


திங்கள், 24 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா 23.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.23. 07.2017.தீர்த்தத்திருவிழா   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  
வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும்  இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய தினம் தீர்த்தத்திருவிழாஉற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார் தீர்த்தத்திருவிழா உபயம் சு ஆசைப்பிள்ளை
 குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 23 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய 10ம் நாள் திருவிழா 22.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.22.07.2017.கேடக கேடக திருவிழாஉற்சவம்   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும்  மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து
 கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய தினம் கேடக கேடக திருவிழாஉற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து
 அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்கேடக திருவிழா உபயம் திரு.க.செல்லத்துரை குடும்பம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய 9ம்நாள் சப்பறத்திருவிழா 21.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.2107.2017.சப்பறத்திருவிழா   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  
வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன்
 மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய
 தினம் சப்பறத்திருவிழா உற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய 8ம் நாள் வேட்டைதிருவிழா 20.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.20.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் 
இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய
 தினம் வேட்டை உற்சவம் உபயம் அமரர் செல்லப்பா குடும்பத்தினர் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 20 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 7ம் திருவிழா 19.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.19.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து
 மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு
 வணங்கி நின்றனர் 
இன்றய ஏழாம்நாள் உபயம் திரு.க.ஶ்ரீஸ்கந்தராசா , திரு.கா.கணபதிப்பிள்ளை மயில் வாகனத்தில்  வைரவப்பெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மாதா வின் பாடல்கள்