18

siruppiddy

திங்கள், 24 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா 23.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.23. 07.2017.தீர்த்தத்திருவிழா   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  
வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும்  இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய தினம் தீர்த்தத்திருவிழாஉற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார் தீர்த்தத்திருவிழா உபயம் சு ஆசைப்பிள்ளை
 குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 23 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய 10ம் நாள் திருவிழா 22.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.22.07.2017.கேடக கேடக திருவிழாஉற்சவம்   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும்  மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து
 கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய தினம் கேடக கேடக திருவிழாஉற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து
 அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்கேடக திருவிழா உபயம் திரு.க.செல்லத்துரை குடும்பம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய 9ம்நாள் சப்பறத்திருவிழா 21.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.2107.2017.சப்பறத்திருவிழா   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  
வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன்
 மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய
 தினம் சப்பறத்திருவிழா உற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய 8ம் நாள் வேட்டைதிருவிழா 20.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.20.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் 
இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய
 தினம் வேட்டை உற்சவம் உபயம் அமரர் செல்லப்பா குடும்பத்தினர் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 20 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 7ம் திருவிழா 19.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.19.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து
 மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு
 வணங்கி நின்றனர் 
இன்றய ஏழாம்நாள் உபயம் திரு.க.ஶ்ரீஸ்கந்தராசா , திரு.கா.கணபதிப்பிள்ளை மயில் வாகனத்தில்  வைரவப்பெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 6ம் திருவிழா 18.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.18.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து
 மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு
 வணங்கி நின்றனர் 
இன்றய ஆறாம்நாள் உபயம் திரு.க.இராசதுரை , திரு.த.திருச்செல்வம் இன்றைய தினம் ந.மல்லிகாதேவி உபயத்தில் அவர்களால் மீள் புனரமைப்பு வர்ணம் பூசப்பட்ட மயில் வாகனத்தில் வைரவப்பெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அம்மன் அருளால் ஊர்மக்கள்கூடி சிற்பாக நடந்துவரும் புனர்ரமைப்பு

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அவள் ஆலய புனர்ரமைப்பு அம்மன் அருளால் இந்த ஆலயத்துக்கு ஊர்மக்களும், ஊர் புலம்பெயர் உறவுகளும் இணைந்து சிறப்பாக கட்டுமானம் நடைபெற்று வருகின்றது

எமது ஊர் உறவுகள் இதற்கான தாங்களாகமுன்வந்து இதன் புனர்ரமைப்பு பணிக்கு பகுதி பகுதியான வேலைத்திட்டங்களை தங்கள் செலவில் செய்வது என்பது அந்த இலுப்பையடி அம்மன் அருள்,

இந்த ஆலயமானது முதல் இருந்ததில்பார்க இப்போது மிகச்சிறப்பாக உள்ளது இதன் வேலைகள் நிறைவுற அம்மன் அழகு இன்னும் சிறப்புறும் என்று ஊர்வாழ் உறவுகளும் புலத்தில் இருந்து நிலம்நோக்கி சென்று வந்தவர்களும் கூறியது புலம்வாழ் ஊர்மக்களை இன்னும் கூடுதலாக அம்மனுக்கு அவள் ஆலயப்பணிக்கு தங்கள் பங்களிப்பை செய்ய முன்வந்து செய்வதும் அம்மன் அவள்சிறப்பு என்பதே உண்மை அவள் இன்றி அணுவும் 
அசையாது என்பதே உண்மை
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 18 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 3ம் திருவிழா 15.07.17

 சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.15.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து
 மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய மூன்றாம்நாள் உற்சவம் திரு.மு.செல்வராசா குடும்பம் மற்றும் திரு.த.குணரத்தினம் குடும்பத்தினரின் 
உபயம் எம் பெருமான் இன்று பஞ்சமுக அர்சனையுடன் வீதியுலா வந்துஅடியார்களுக்கு அருள்புரிந்தார்
 அமைந்ததும் சிறப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 5ம் திருவிழா 17.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.17.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து
 மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு
 வணங்கி நின்றனர் 
இன்றய ஐந்தாம்நாள் உற்சவம் உபயம் திரு.க.செல்வராசா குடும்பம் அலங்கரிக்கப்பட்ட ஓங்கார சாத்துப்படியில் எம்பெருமான் வீதியுலா வந்தார்
அடியார்களுக்கு அருள்புரிந்தார் 
அமைந்ததும் சிறப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 17 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 4ம் திருவிழா 16.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.16.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து
 மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு 
வணங்கி நின்றனர் 
இன்றய நான்காம்நாள் உற்சவம் திரு.அ.கிருஷ்ணராசா குடும்பத்தினர் (சுவிஸ் ) , திரு.க.வைத்தியநாதன் குடும்பத்தினர் சிறுப்பட்டி இன்றயதினம் எம்பெருமான் வீதியுலா வந்தார்
அடியார்களுக்கு அருள்புரிந்தார் 
அமைந்ததும் சிறப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 15 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 2ம் திருவிழா14.07.17

 சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.14.07.2017.  இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய இரண்டாம் நாள் உற்சவம் அமரர் மகேந்திரம் குடும்பத்தினரின் உபயம்
புதிதாக அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட நாய் வாகனத்தில் வீதியுலா வந்து எம்பெருமான் அடியார்களுக்கு அருள்புரிந்தார் 
அமைந்ததும் சிறப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 14 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 1ம் திருவிழா 13.07.17

இன்றயதினம் சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலயத்திருவிழா ஆரம்பித்து சிறப்பாக வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும்
 இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய உபயம் 
திரு.க.செல்வராசா குடும்பத்தினரதாக 
அமைந்ததும் சிறப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




புதன், 12 ஜூலை, 2017

சிறுப்பிட்டி கிந்­துப்­பிட்டி மயான விவ­கா­ரம் மதி­லு­டைத்­த­ 40 பேர் நீதி­மன்­றில் சரண்

புத்­தூர் மேற்கு, சிறுப்­பிட்டி, கிந்­துப்­பிட்டி மயா­னத்­தின் சுற்று மதிலை இடித்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் பிடி­யாணை பிறப்­பிக்­கப் பட்­ட­வர்­கள் 40 பேர்
 மல்­லா­கம் நீதி­வான் மன்­றில் நேற்­றுச் சர­ண­டைந்­த­னர்.
அவர்­க­ளில் 12 பேருக்கு மட்­டும் பிணை வழங்­கிய நீதி­வான், ஏனை­ய­வர்­களை எதிர்­வ­ரும் 24ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு
 உத்­த­ர­விட்­டார்.
இந்த விவ­கா­ரம் தொடர்­பில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ருக்­கும் மயா­னத்­தின் மதில் மீளக் கட்­டப்­ப­டும் வரை பிணை வழங்­கப்­ப­டாது என்று நீதி­மன்று அறி­வு­றுத்­தி­யது.
புத்­தூர் மேற்கு சிறுப்­பிட்டி மயா­னத்­தின் அமை­வி­டம் தொடர்­பில் சிலர் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். மற்­றொரு தரப்பு அந்த மயா­னம் தொடர்ந்­தும் அதில் இருக்க வேண்­டும் என்­றும் தமது பாவ­னைக்கு விடப்­ப­ட­வேண்­டும் என்று
 கோரு­கின்­ற­னர்.
அது தொடர்­பான முரண்­பா­டு­க­ளின் போது நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் அந்த மாய­னத்­துக்கு அமைக்­கப்­பட்ட மதி­லின் ஒரு­ப­குதி உடைக்­கப்­பட்­டது. அத­னு­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் 8 பேர் 
கைது செய்­யப்­பட்­ட­னர்.
மயா­னத்­தின் மதில் உடைத்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 45 பேரின் விவ­ரங்­கள் அடங்­கிய பட்­டி­யலை அச்­சு­வே­லிப் பொலி­ஸார் மல்­லா­கம் நீதி­வான் மன்­றில் சமர்ப்­பித்­த­னர். அந்த 45 பேரை­யும் கைது செய்து மன்­றில் முற்­ப­டுத்­து­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.
அவர்­க­ளில் அர­சி­யல் கட்சி ஒன்­றின் செயற்­பாட்­டா­ளர் உள்­ளிட்ட 6 பேர் கடந்­த­வா­ரம் நீதி­மன்­றில் சர­ண­டைந்­த­னர்.அவர்­களை விளக்­க­ம­றி­ய­லில் 
வைக்க நீதி­வான் உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.
இந்த நிலையில் மேலும் 40 பேர் ல்லாகம் நீதிவான் மன்றில் நேற்றுச் சரணடைந்தனர். அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்தனர். எனினும் 12 பேருக்கு மட்டும் பிணை வழங்கிய நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், ஏனைய 28 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, உடைக்கப்பட்ட மதிலை மீளக் கட்டும் பணிகளும் நேற்று ஆரம்பிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






வியாழன், 6 ஜூலை, 2017

மரண அறிவித்தல் திரு இரத்தினம் ரஞ்சித்குமார்

பிறப்பு : 4 ஏப்ரல் 1978 — இறப்பு : 2 யூலை 2017
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை ( Walthamstow ) வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ரஞ்சித்குமார் அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி
 சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிங்கராசா சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஜிதா(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(இத்தாலி) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:    திங்கட்கிழமை 10/07/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:    The Co-operative Funeralcare, 50 Whitta Rd, London E12 5DA, UK
தகனம்
திகதி:    திங்கட்கிழமை 10/07/2017, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:    The Co-operative Funeralcare, 50 Whitta Rd, London E12 5DA, UK
தொடர்புகளுக்கு
றஜிதா(ராஜி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447460103376
விஜிதா — இத்தாலி
தொலைபேசி:    +393511364927
ராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447445047937
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்