18

siruppiddy

புதன், 26 செப்டம்பர், 2018

பிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் 26.09.18

யாழ்  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமானதிரு  செல்வரட்ணம்  நவரட்ணம் 26.09.2018-இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து 
வாழ்த்துகின்றார்கள்
இவர்   சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் .இவரை இந்த  இணையமும்
  நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , சிறுப்பிட்டி அம்மன் அருள்பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென
 வாழ்த்துகின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து:குவேந்திரன் வினித்-21.09.18-

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும் திரு திருமதி  குவேந்திரராசன் தம்பதிகளின்  
  வினித் அவர்களின் 20 வது பிறந்தநாள். 21.09.2018. இவரை அன்பு  அப்பா  ,அம்மா ,அண்ணன்  ,தங்கை மற்றும் உற்றார், உ.றவினர், நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கின்றார்கள் .
இவர்களுடன்இணைந்து  இவரை
 இறை அருள் பெற்று நோய் நொடி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென 
  இந்த  இணையமும் நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/ மகிழ்வுடன்  
வாழ்த்துகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் ஐெயக்குமாரன்.சுதர்சன் 16.09.18

யாழ் சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட  ஐெயக்குமாரன்.சுதர்சன் அவர்களின் .அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா,அம்மா ,சகோதர்கள்  
,அம்மம்மா  சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் , வாழ்த்துகின்றனர்
.இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றிபல்  கலைகளும் பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு  பிறந்த தினமான இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென 
 வாழ்த்துகின்றன. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 7 செப்டம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து: திரு .சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.18

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை  வதிவிடமாக உள்ள திரு .சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் .07.09.2018. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி பிள்ளைகள்   மாமி  அக்கா  ,அத்தான் ,அண்ணன்மார் ,அண்ணிமார் ,மைத்துனி மைத்துனர்மார்.
குடும்ப உறவுகள்  நண்பர்கள் இவரை
 வாழ்த்துகின்றனர் 
 பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு மனைவி   பிள்ளைகள்,சகோதரர்கள் 
மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , சிறுப்பிட்டி அம்மன் அருள்பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென
 வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மாதா வின் பாடல்கள்