யாழ் சிறுப்பிடி மாதிய ந்தனயை பிறப்பிடமாகவும் தற்போது
யேர்மன் டோட் முண்ட் நகரில் வசிக்கும் இசைத்தென்றல் திரு சுப்பிரமணியம். தேவராசா அவர்களின்
பிறந்தநாள் 06.03-2026 இன்று
இவரை அன்பு மனைவி பிள்ளைகள் மருமக்கள் சகோதர சகோதரிகள் மைத்துனர் மைத்துனி மார் பெறாமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவரை
இலுப்பையடி முத்து மாரி அம்மன் இறை ஆசியுடன்
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அன்பு பெறாமகள் அன்புச் சகோதரர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா
பெரியம்மா
சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை சன்னதி முருகன் நல்லூர்முருகன் இறை ஆசியுடன் இன்றும் என்றும்
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இவரை அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்





















எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 