யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான இராகவன். இராசையா அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2018
கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள்
,சகோதரர்கள் , மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை எமது http://lovithan.blogspot.ch/ இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்
சிறுப்பிட்டிஅம்மன்
இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன..
வாழ்கவளமுடன்