18

siruppiddy

வியாழன், 29 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திருமதி சின்னத்தம்பி இலக்சுமி

பிறப்பு : 5 ஏப்ரல் 1949 — இறப்பு : 26 டிசெம்பர் 2016
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இலக்சுமி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமதாஸ்(சுவிஸ்), லக்மிதாஸ்(ராஜ்- லண்டன்), திலேகேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, அலேகேஸ்வரி, பிரபாகினி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணபாலசிங்கம், கரிகாலன், லோகநாதன், பிரபாகரன், ரஞ்சனதேவி, மீராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவுண்நிலா, வேனுகா, பிறேமியா, ரஜிதன், லக்சன், அனித், டிலக்சன், ஜானுயா, தர்திகா, நர்மிகன், கர்மிகன், சஜிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41619021501
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447533399262
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777110716
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>

திங்கள், 26 டிசம்பர், 2016

மரணஅறிவித்தல் திருமதி சித்திரகலாதேவி கணேசன்

தோற்றம் : 30 சனவரி 1960 — மறைவு : 21 டிசெம்பர் 2016
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரகலாதேவி கணேசன் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசன்(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆர்த்திகா, நிலக்‌ஷிகா ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
தவராஜா(கனடா), செல்வராஜா(பிரான்ஸ்), கௌரிகலாதேவி(இலங்கை), கருணைகலாதேவி(வசந்தா- கனடா), விஜயகலாதேவி(விஜி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருமதி. முத்துராஜா, திருமதி. விஜயசிங்கம், செல்வராஜா, நளினி, காலஞ்சென்ற கனகசபை, துரைசிங்கம், காளிதாசன், மனோகரி, பிறேமதேவன், பிரகலாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜா சரஸ்வதியம்மாள் தம்பதிகளின்  அன்புப் பெறாமகளும்,
மகாதேவன்(லண்டன்), காலஞ்சென்ற திருமலர் ஆகியோரின் அன்பு மருமகளும்,
பாலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன்(லண்டன்), விமலா(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
மனோஜ், அனித்தா, சுஜீபன், குளோரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ப்ரீத்திக்கா, அஸ்னிமிரான், பிருதிவிக்கா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-12-2016 வியாழக்கிழமை முதல் 24-12-2016 சனிக்கிழமை வரை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபட்டது . 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94718016282
விஜி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94112438379
- — இலங்கை
தொலைபேசி: +94773114514
செல்லிடப்பேசி: +94777798149
கருணைகலாதேவி(வசந்தா- சகோதரி) — கனடா
தொலைபேசி: +14165327743
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மரணஅறிவித்தல் திருமதி ஐயாத்துரை பூரணம்

அன்னை மடியில் : 28 சனவரி 1928 — ஆண்டவன் அடியில் : 25 டிசெம்பர் 2016
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பூரணம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஸ், காசிப்பிள்ளை, தவமணி(சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, குணசேகரம், செல்வநாயகம், பொன்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமரேசு, சவுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
அருளம்பலம்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
அருளம்பலம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344221209
செல்லிடப்பேசி: +41796121089
சிவமணி குஞ்சு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566673126
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 25 டிசம்பர், 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் (25.12.2016)

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் வசிக்கும்  திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2016)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் அருள் பெற்று வாழ்க வென 
 அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து நவக்கிரி  
இணையமும்,
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்   உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அகாலமரணம் திரு கருணாகரன்.பகீரதன் (08.12.16,)

இறப்பு : 8 டிசெம்பர் 2016
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் கருணாகரன் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று 
அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருணாகரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் கமலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வேல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
ரைறீசா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சசிரதன், வினோத்ரதன் ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
கயல்விழி, மலர்விழி, வாமதேவன், வாசுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மேஸ்வரன், பகீரதன், ஜெனோசா, சுகந்தி, சன்யா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேல்விழி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447778008079
வாமதேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447463755208
வினோத் — ஜெர்மனி
தொலைபேசி: +4917670830310
சசிரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447482416491
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 25 நவம்பர், 2016

பிறந்தநாள்வாழ்த்து செல்வன் செல்வநாயகம் புவிராஜ் (25.11.16)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்  செல்வன்  செல்வநாயகம் புவிராஜ் அவர்கள் (25.11.16)இன்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா ,சகோதரர்கள் இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் அனைவரும்இவரை
 சிறுப்பிட்டி  ஸ்ரீஞானவைரவர் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 17 நவம்பர், 2016

பிறந்த நாள் வாழ்த்து:திரு திருமதி ஐெயந்தன் பிறேமா (17.11.16)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான திரு திருமதி ஐெயந்தன்  பிறேமா (17.11.16)இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகள் ,அம்மா, அப்பா, அண்ணன்மார்குடும்பம்,.தங்கைமார்குடும்பத்தினருடன் இணைந்து

யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி, ஸ்ரீகுடும்பம்யேர்மனி, ஆனந்தன்குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், சாந்தலிங்கம்குடும்பம்சிறுப்பிட்டி, இவரை முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும்

இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க பல்லாண்டு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 17 செப்டம்பர், 2016

மனோன்மனியம்மன் தீர்த்ததிருவிழா. (28.08.16)

ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், அந்த வகையில் இன்றய சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் தீர்த்ததிருவிழா.(28.08.16)அன்று  மிகச்சிறப்பாக 
 நடைபெற்றது.. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மனோன்மனியம்மன் தேர்த்திருவிழா. (27.08.16)

சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் தேர்த்திருவிழா (27.08.16)  சிறப்பாக நடைபெற்றது
 ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், அந்த வகையில் இன்றய சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் தேர்த்திருவிழா நிழல் படங்கள் இணைப்பு .







இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சிறுப்பிட்டிமனோன்மனியம்மை கும்பாவிஷேகதினம்

ஆவணிமாதசுவாதிநட்ஷத்திரமன்று 108வலம்பரிசங்காபிஷேகமும் மணவாளக்கோலநிகழ்வுகள். இடம் பெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புகளின் ஆலயம் இந்த மனோன்மனியம்மன்
அதன் கும்பாவிஷேகதினம் சிறப்பாக நடைபெற அனைவரும் இணைந்து ‌உதவிடுவது எமது கடமை இணைந்து துணைபுரிந்து இறைவன் இல்ல‌ைத்தை இனிதே வைத்துக்கொள்வது எமது கடமை
தெய்வத்தின் தரிசணத்தில்
தெளிவுற நம்வாழ
இல்லம் சிறக்கும்
இனிமைபிறக்கும்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 31 ஆகஸ்ட், 2016

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி:அமரர் ஐயாத்துரை குணசேகரம்

சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 2 ஆண்டு நினைவஞ்சலி.
நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்
ஞானச்செருக்கும் அவனியில்
எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் அரவணைத்த எம் 
அன்புத்தெய்வமே!
கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார்?
மீண்டும் ஒருமுறை திருமுகம் காண
உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது
 அப்பா!
என்றும் நாம் மறக்கமாட்டோம்
உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம்
உத்தமரே பெற்றிடுக சாந்தி எம் வாழ்வில்
நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்
தகவல்
சிவரூபி(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சிவரூபி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778209039
ஸ்ரீசங்கர்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765290200
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் இந்த இணையமும்  நவக்கிரி,நிலாவரை இணையங்களும் இறை வனைபிராத்திக்கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி உறவினர்கள்  நண்பர்கள் ,  
தகவல் குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் 7ம்நாள் திருவிழா (24.08.2016)

 சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலய  (24.08.2016)7ம்நாள் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,,





மனோன்மனியம்மன் 6ம்நாள் திருவிழா (23.08.2016)

,சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் 6ம்நாள்  (23.08.2016)6ம்நாள் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாஅத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு
 கொள்கின்றோம்ள்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மனோன்மனியம்மன் சப்பறத்திருவிழா (26.08.16)

 சப்பறத்திருவிழா இன்று (26.08.16) சிறப்பாக நடைபெற்றது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்.




வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் வேட்டைத்திருவிழா (25.08.2016)

சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் வேட்டைத்திருவிழா (25.08.2016) நடைபெற்றது
 ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி 
நிற்கின்றாள்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 24 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் 5ம்நாள் திருவிழா (22.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (2″.08.2016)5ம்நாள் திருவிழா நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,
புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் சிறுப்பிட்டி இணையம் உங்கள் பார்வைக்காக இந்த நிழல் படங்களை 
தருகின்றது,
அத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு 
கொள்கின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் 4ம்நாள் திருவிழா (21.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (21.08.2016) 4ம்நாள் திருவிழா நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,
புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் இந்த  இணையம் பதிவு செய்கின்றது 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மனோன்மனியம்மன் 3ம்நாள் திருவிழா (20.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (20.08.2016) 3ம்நாள் திருவிழா நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,
புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் சிறுப்பிட்டி இணையம் உங்கள் பார்வைக்காக இந்த நிழல் படங்களை
 தருகின்றது,
அத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு 
கொள்கின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மனோன்மனியம்மன் 2ம்நாள் திருவிழா (19.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (19.08.2016)  2ம்நாள் திருவிழா  நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,
புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் சிறுப்பிட்டி இணையம் உங்கள் பார்வைக்காக இந்த நிழல் படங்களை
 தருகின்றது,
அத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட  இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக  உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு கொள்கின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மனோன்மனியம்மன் ஆலய கொடியேற்றம் 18.08.16

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது,
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,
புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் சிறுப்பிட்டி இணையம் உங்கள் பார்வைக்காக இந்த நிழல் படங்களை 
தருகின்றது,
அத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட  இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக  உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு கொள்கின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்