ஆவணிமாதசுவாதிநட்ஷத்திரமன்று 108வலம்பரிசங்காபிஷேகமும் மணவாளக்கோலநிகழ்வுகள். இடம் பெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புகளின் ஆலயம் இந்த மனோன்மனியம்மன்
அதன் கும்பாவிஷேகதினம் சிறப்பாக நடைபெற அனைவரும் இணைந்து உதவிடுவது எமது கடமை இணைந்து துணைபுரிந்து இறைவன் இல்லைத்தை இனிதே வைத்துக்கொள்வது எமது கடமை
தெய்வத்தின் தரிசணத்தில்
தெளிவுற நம்வாழ
இல்லம் சிறக்கும்
இனிமைபிறக்கும்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக