18

siruppiddy

வெள்ளி, 2 அக்டோபர், 2015

மரண அறிவித்தல்:பொன்னையா நல்லம்மா (01.10.15)

சிறுப்பிட்டி வடக்கைச்சேர்ந்த பொன்னையா நல்லம்மா அவர்கள் (01.10.15)வியாளக்கிழமை அன்று அகாலமரணம் எய்தி இறையடி சேர்ந்துள்ளார்,

இவர் காலஞ்சென்ற பொன்னையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்,
காலஞ்சென்ற நடராசா, ஏரம்பமூர்தி இந்தியா, செல்லப்பா அவுஸ்ரேலியா, ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

தவமணிதேவி, காலஞ்சென்ற துரைராஐா, மல்லிகாதேவி, நவரத்தினம்,பரமேஸ்வரி யேர்மனி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவராசா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

காலஞ்சென்ற காசிநாதன், சராதேவி, நடரா‌ஐா சுவிஸ், சிவக்கொழுந்து, சிவநாதன் யேர்மனி, ரதிதேவி ஆகியோரின் மாமியாருமாவார்,

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
அன்னாரை இழந்து வாடும் உறவுகளுக்கு நவற்கிரி.கொம்   நவற்கிரி சிறுப்பிட்டி இணையத்தின் அனுதாபத்தையும் ஆறுதலையும் பகிரிந்து கொள்கின்றோம்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்