18

siruppiddy

சனி, 8 மார்ச், 2014

பிறந்த நாள் வாழ்த்து என். வி சிவநேசன் (08.03.2014]

ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள் 08.03.2014 பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்  இவரை நண்பர்களுடன்   இணைய நண்பர்களும் நவற்கிரி இணையங்களும்   இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
கலைகளின் நேசனே சிவநேசா
கவிதையின் நேசனே நிவநேசா
உறவின் நேசங்கள் உமைவாழ்தும் நேரம்
உயரிய கலைஞனே உமை நாமும் வாழ்துகிறோம்
அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவன் நீ
அதனாலே ஆனந்தம் கொண்டு மகிழ்பவன்-நீ
நெஞ்சிலே கலங்கம் அற்றவன் நீ
நேசத்தால் மனதைத்தொட்டவன்-நீ
பாசம் கொண்ட அன்பனே வாழ்க பல்லாண்டு
தமிழும் இசையும் போல்
தண்ணீரும் நிலமும் போல்
வானும் நிலவும் போல்
வையகத்தின் இயற்கைபோல்
வளம் பொங்கி வாழ்க வாழ்க பல்லாண்டு
நலமுடன் நூறாண்டு.

வியாழன், 6 மார்ச், 2014

பிறந்தநாள் வாழ்த்து:எஸ்.தேவராசா(06.03.14)


யேர்மனியில் டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இவரை இந்த நவற்கிரி இணைய உறவுகளும்,இவரது கலைக்குடும்ப இரத்த உறவுகளும்நவற்கிரி இணையங்களும்  சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும்,நவற்கிரிஒன்றியத்தினரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரும்,சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய
அங்கத்தவர்களும் வாழ்த்துகின்றனர் , இசை ,கவி, பாடகர்,நடிகன் மட்டும் அல்லாது பழகும் பண்பும் பொது நலனில் முன்வந்து செயல்படும் பாங்கு நிஜத்தில் நடிக்கதெரியாத இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இந்த இணைய பதிப்பின் மூலமாக  எமது  மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பதிவு செய்து கொள்கின்றோம்.

புதன், 5 மார்ச், 2014

23.வது பிறந்த நாள் வாழ்த்து சந்திரா குமாரசாமி(05.03.2014)


சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா குமாரசாமி அவர்கள்  பெர்லினில் உள்ள தனது இல்லத்தில் 23வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை அப்பா அம்மா. தங்கை.ஐனா.தம்பிமார் சன் . சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார். மாமாமார். சித்தப்பாமார். சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன். அண்ணா மசேல் தம்பிமார் சுதர்சன். .ஜுலியான்.றொபின்.அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. ஆகியஅனைவரும் சிறுப்பிட்டி முத்துமாரி துணை கொண்டு
நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கி
வையகத்தார் உனைவாழ்த்த
 பேர் சொல்லும் பிள்ளையாய் வாழ்க பல்லாண்டு
 நிலவதன் ஒளியாக திருமுகம் கொண்டவளே
அனைவரின் உறவினிலும் அன்புகொண்டு வாழ்பவளே
வாழ்க நீ வாழ்க பல்லாண்டு
 உறவுகளுடன் இணைந்து
 எமதுஇணையமும் வாழ்த்தி நிற்கிறது

மாதா வின் பாடல்கள்