18

siruppiddy

சனி, 8 மார்ச், 2014

பிறந்த நாள் வாழ்த்து என். வி சிவநேசன் (08.03.2014]

ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள் 08.03.2014 பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்  இவரை நண்பர்களுடன்   இணைய நண்பர்களும் நவற்கிரி இணையங்களும்   இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
கலைகளின் நேசனே சிவநேசா
கவிதையின் நேசனே நிவநேசா
உறவின் நேசங்கள் உமைவாழ்தும் நேரம்
உயரிய கலைஞனே உமை நாமும் வாழ்துகிறோம்
அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவன் நீ
அதனாலே ஆனந்தம் கொண்டு மகிழ்பவன்-நீ
நெஞ்சிலே கலங்கம் அற்றவன் நீ
நேசத்தால் மனதைத்தொட்டவன்-நீ
பாசம் கொண்ட அன்பனே வாழ்க பல்லாண்டு
தமிழும் இசையும் போல்
தண்ணீரும் நிலமும் போல்
வானும் நிலவும் போல்
வையகத்தின் இயற்கைபோல்
வளம் பொங்கி வாழ்க வாழ்க பல்லாண்டு
நலமுடன் நூறாண்டு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்