யாழ் சிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள்ஊர் காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 03.08.2018 இன்று இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக
நடைபெற்று உள்ளது
வணக்கம் வருக பதிவு.தேவன்
எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது தந்திடுவீர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக