சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாக உள்ள திரு .சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் .07.09.2018. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி பிள்ளைகள் மாமி அக்கா ,அத்தான் ,அண்ணன்மார் ,அண்ணிமார் ,மைத்துனி மைத்துனர்மார்.
குடும்ப உறவுகள் நண்பர்கள் இவரை
வாழ்த்துகின்றனர்
பிறந்தநாள் காணும் இவ்உறவை அன்பு மனைவி பிள்ளைகள்,சகோதரர்கள்
மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் , சிறுப்பிட்டி அம்மன் அருள்பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக