யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும் திரு திருமதி குவேந்திரராசன் தம்பதிகளின்
வினித் அவர்களின் 20 வது பிறந்தநாள். 21.09.2018. இவரை அன்பு அப்பா ,அம்மா ,அண்ணன் ,தங்கை மற்றும் உற்றார், உ.றவினர், நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கின்றார்கள் .
இவர்களுடன்இணைந்து இவரை
இறை அருள் பெற்று நோய் நொடி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென
இந்த இணையமும் நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ மகிழ்வுடன்
வாழ்த்துகின்றன.










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக