சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அவள் ஆலய புனர்ரமைப்பு அம்மன் அருளால் இந்த ஆலயத்துக்கு ஊர்மக்களும், ஊர் புலம்பெயர் உறவுகளும் இணைந்து சிறப்பாக கட்டுமானம் நடைபெற்று வருகின்றது
எமது ஊர் உறவுகள் இதற்கான தாங்களாகமுன்வந்து இதன் புனர்ரமைப்பு பணிக்கு பகுதி பகுதியான வேலைத்திட்டங்களை தங்கள் செலவில் செய்வது என்பது அந்த இலுப்பையடி அம்மன் அருள்,
இந்த ஆலயமானது முதல் இருந்ததில்பார்க இப்போது மிகச்சிறப்பாக உள்ளது இதன் வேலைகள் நிறைவுற அம்மன் அழகு இன்னும் சிறப்புறும் என்று ஊர்வாழ் உறவுகளும் புலத்தில் இருந்து நிலம்நோக்கி சென்று வந்தவர்களும் கூறியது புலம்வாழ் ஊர்மக்களை இன்னும் கூடுதலாக அம்மனுக்கு அவள் ஆலயப்பணிக்கு தங்கள் பங்களிப்பை செய்ய முன்வந்து செய்வதும் அம்மன் அவள்சிறப்பு என்பதே உண்மை அவள் இன்றி அணுவும்
அசையாது என்பதே உண்மை











எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக