திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா. 04:08:2017. இன்று யேர்மனியில் தனது 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா,
அண்ணாமார் , உற்றார்,
உறவுகளும் நண்பிகளும் இவரை திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு .
பல்கலை களும் பெற்று இறை அசியடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை
நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வாழ்கவென
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
வென வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக