சுவிஸ்நாட்டில் சிறுப்பிட்டி மயானத்தின் பாவனையாளர்களின் குடும்பங்கள் அதிகம்வசிக்கின்றார்கள் அப்படி இருக்கும்போது
இங்கே இவர்களுக்குத்தெரியாமல் இந்த ஒன்று கூடலானது எங்கே நடந்தது என்று சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் விசாரித்துப்பார்ததாகவும் அப்படி எதுவும் இங்கே நடக்கவில்லை என்றும் தகவல்தந்துள்ளாகள்,











எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக