யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் செல்வன் செல்வநாயகம் புவிராஜ்(புவி) அவர்கள் -25.11.17- இன்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள் குடும்ப உறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் அனைவரும் இவரை
சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த
சீரிய செயலோடு
உலகமும் உறவுகளும் போற்ற நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென
வாழ்த்துகின்றனர் ,இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக