18

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2013

ஸ்ரீ ஞானவைரவர் ஆலயப் பணிக்கு அள்ளிவழங்குவோம்

 சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் 8.12.2013சிறுப்பிட்டி இணைய நிர்வாகியன விமல் குமாரசாமி( சுவிசில் )இருந்து மற்றும் குவேந்திரன் வேலுப்பிள்ளை (யேர்மனியிலிருந்தும்) சென்றிருந்தபோது ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் நட்பு மூலமான சந்திப்பு (8.12.2013 ) ஞாயிறு மாலை 7.30து மணிக்கு நடைபெற்றது அதில் ஊர்மக்களுடன் இணைந்து கலந்துகொள்ள சென்றவர்கள் ஆகிய விமல் அவர்களும் புலேந்திரன் அவர்களும் இதில் சிறப்பாக அழைக்கப்பட்டனர்...

திருவெம்பா இறுதி நாள் நிகழ்வு நிழல்படங்கள்

  சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவெம்பா இறுதி நாள் நிகழ்வுகள் 18.12.2013 சிறப்பாக நடைபெற்றுள்ளது பூசைகள் அனைத்தும் சிறப்புற நடந்து சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பிரசாதங்கள் அன்னதானங்கள் என்று இனிதே நடந்தேறியுள்ளதை எம் ஊர் இணையம் உங்கள் பார்வைக்கு அதன் நிழல்படங்களை பதிவாக்கி உங்களையும் எம் ஊர் மண் நிகழ்வுகளுடன் இணைத்துக்கொள்கிறது மனதில் நினைத்து அவனின் நினைவை மகிழ்ந்து நின்று அவனைநாடு நினைத்த கருமம் வெற்றியாகும் நித்தம்...

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நிறைவுறும் நிலையில் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கூரைப் பணிகள் !

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கட்டிட கூரைப் பணிகள் நிறைவுறும் நிலையில்ஆலய கூரைப்  வேலைகளின் நிழல் படங்கள் புலம் பெயர் சிறுப்பிட்டி வாழ்உறவுகளே ஆலைய நற்பணிக்கு உதவிய நல் உள்ளங்களே இந்த கட்டிட வேலைப்பணிக்காய் எமது ஊர் இளைஞர்களின் உடல் உழைப்பு பெரும் பகுதியாகி அவர்கள் வேர்வையோடு கலந்த உங்கள் பண உதவியும் இன்று இந்த நற்பணி தொடர்கிறது இதற்கான நிதி எமக்கு போதாமல் உள்ளது இங்கே உதவி செய்யாதிருப்போர் புலத்திலும் சரி நம் நிலத்திலும் சரி உங்கள்...

திங்கள், 16 டிசம்பர், 2013

சிறுப்பிட்டி பூமகள் வீதி புதுப்பொலிவுடன்

கடும்மழைகாரணத்தால்தடைப்பட்டுஇருந்த சிறுப்பிட்டி பூமகள் வீதி அடாது மழைபெய்தாலும் விடாது  புனரமைப்பு வேலைகள்நடைபெற்றது" புதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக...

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியிப் புனரமைப்புப் புதிய நிழல்படங்கள்

  பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினரால் ஆரபித்து நடைபெறுவது நீங்கள் அறிந்ததே அதன் கட்டுமானப்...

சனி, 7 டிசம்பர், 2013

நினைவஞ்சலி:அமரர் சின்னத்தம்பி நவரத்தினம்

 சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  சின்னத்தம்பி நவரத்தினம்  அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதினம்இன்று                              அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்                                        ...

வியாழன், 5 டிசம்பர், 2013

திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள்(01.12.2013) காலமானார்

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள் (01.12.2013 ) ஞாயிறு அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற பூதத்தம்பியின் அன்புமனைவியும் வள்ளிப்பிள்ளை காலம்சென்ற பார்வதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் மயில்வாகனம். விஐயலட்சுமி. கணேசலிங்கம் (சுவிஸ் ) காலம்சென்ற வேதநாயகி. வேல்முருகன் (சுவிஸ்)அருணாச்சலம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகுதாயும் சத்தியலோகநாயகி.நாகலிங்கம் (சுவிஸ்) தவமலர்(சுவிஸ்) காலம்சென்ற...

புதன், 27 நவம்பர், 2013

32வது பிறந்தநாள் வாழ்த்து:கலைநேசன்(27.11.13)

மீசாலையை பிறப்பிடமாகவும் அவுஸ்றேலியா மேல்பேணை  வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தம்பையா கலைநேசன் அவர்களின் 32வது பிறந்தநாள் இன்று. இவரை அன்புத்தாய்,ஆசை மனைவி சகோதரர்கள்,மாமா,மாமி,மச்சான்மார் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் சீரும் சிறப்புடனும் ஆரோக்கியத்துடனும் பன்நெடுங்காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்....

செவ்வாய், 26 நவம்பர், 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியதின் இறுதி அமர்வின் விபரம்(24.11.13)

நேற்று மலை நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய  நிர்வாகக்கூட்டம் உறுதியான எமது முடுவுகளுடன் இறுதியான அமர்வை  மனநிறைவுடன் முடித்துக்கொண்டோம் என்பதை எமது உறவுகளுக்கு அறியத்தருகின்றோம். நாம் முன்னெடுத்த  பணிகள் சிறுப்பிட்டி மேற்கையும் தாண்டி இருந்ததினால் பங்களித்த உறவுகள் எமது சிறுப்பிட்டி கிராமத்தையும் தாண்டியவர்களாக இருந்ததினாலும் பதவிகள் ஏதும் இன்றி பங்களிப்பவர்களே எமது தலைவர்கள் என்ற கோட்பாட்டுடன் ஒன்றிய அத்தனை முன்னெடுப்புக்களையும்...

சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்:பங்களித்தவர்கள் விபரம்(19.11.2013-24.11.13)

உலகதமிழர் ஒன்றியம் கிராமத்தில் முன்னெடுத்த முதல் பணியான கணனிகள்  வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிய பின்னர் வெளிநாட்டு வாழ் சிறுப்பிட்டி உறவுகளிடம்  அதற்க்கான பங்களிப்புக்களை கோரி நின்றது.அதற்கமைய பங்களித்தவர்களின் விபரங்கள் இங்கு பதிவிடப்படுகின்றது.மேலும் பங்களிப்பவர்களின் விபரங்கள் இங்கு உடனுக்குடன் பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் ஒன்றியம் நன்றி பகிர்கின்றது.  தாங்களாகவே தொடர்புகளை ஏற்படுத்தி பங்களிப்புக்களை செய்த உறவுகளே...

திங்கள், 18 நவம்பர், 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தரும் தகவல் ஒன்று

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தரும் தகவல் ஒன்றுஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24.11.13) மலை ஏழு மணிக்கு  சிறுப்பிட்டி இணையக்காரியாலத்தில் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரின் நிர்வாகிகள்  இறுதிக்கூட்டம் நடை பெறவுள்ளது. நாம் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் முடிவின் படி எமது நிர்வாகம் கலைக்கப்பட்டு சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கி ஒன்றுபட்ட முழுக்கிராமதுக்குமான முன்னெடுப்புக்களுக்கு வலுசேர்க்கும் வண்ணம்...

சனி, 16 நவம்பர், 2013

சிறுப்பிட்டி ஒன்றிய அறிவித்தல் ஒன்று..

**சிறுப்பிட்டி ஒன்றியம் **  உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளே திக்கெட்டும் திசைகள் யாவும் பரவி வாழும் எம்மூர் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாகவும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலமாக எம்மூரில் வாழும் உறவுகளின் வாழ்வாராரத்தை வளம் பெற செய்யும் நோக்குடன் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியமாகிய நாம் முதற்ட்கட்ட  விரிவாக்கம் செய்துள்ளோம் .அந்த வகையில்  திரு நடராசா(சுவிஸ் )திரு தேவராசா (ஜேர்மன் )ஆகிய இருவரின் வழிகாட்டலின் கீழ் சிறுப்பிட்டி உலகதமிழர்...

செவ்வாய், 5 நவம்பர், 2013

சிறுப்பிட்டி கிராமத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர்:மீள் பார்வை

எமது கிராமம் நல்ல  நீர்வளம் நிலவளத்தை மட்டும் தரவில்லை அதனூடாக அந்த மண் எம்மை அன்னிய தேசத்தில் இருந்து சிந்திக்க வைக்கும் வேளையில் நல்ல மாகான்களையும் நற்குணம் கொண்டு செயல் வடிவம் கொடுத்த மனிதர்களையும் சிந்தனை கொள்ள வைத்திருக்கின்றது. அந்தவகையில் சி,வை தாமோதரம்பிள்ளை  காலத்தில் இருந்து சிறுப்பிட்டி இசைத்தென்றல் தேவராசா அவர்கள் மட்டுமே உள்ள கால வெளியில் உள்ளவர்களில் ஒரு சிலரையே இந்த இணையம் பதிவிட்டுள்ளது.அந்த வகையில் இன்றுள்ள பல கலைஞர்களில்  மூத்த...

புதன், 16 அக்டோபர், 2013

சிறுப்பிட்டி பூமகள் நிர்வாகத்தினருக்கு நன்றி..

   இந்த இணையத்துக்கு ஒரு உறவு சிறுப்பிட்டி மேற்க்குப்பகுதிக்குரிய இந்து மயானத்தின் புகைப்படத்துடன் கூடிய நிலைமையை தனது மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.இணையம் பதிவிட்ட சில நாட்களில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகம் அத்தகவலை கருசனையுடன் நிறைவேற்றி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர். அந்த உறவுடன் இந்த ஊர் இணையமும் நன்றி பகிர்கின்றது.மேலும் மழை காலங்களில் நிகழும் மரண இறுதிச்சடங்க்குகளை முறையாக செய்வதற்க்கு இது போன்ற கொட்டகையின்...

புதன், 25 செப்டம்பர், 2013

இறப்புத்தகவல்திருமதி .பொ.பாக்கியம்

                                          திருமதி பாக்கியம் பொன்னம்பலம்                               பிறந்த...

அகாலமரணம் செல்வன் தே.சருஜன்

நோர்வே ஒலசுண்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சருஜன் தேவானந்தம் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், தேவானந்தம் சிறீமதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், மதுஜன் அவர்களின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற அழகானந்தம், மற்றும் ஜெயமலர், காலஞ்சென்ற இராஜரட்ணம், பாலநாகம்மா ஆகியோரின் அருமைப் பேரனும், இலங்கேஸ்வரன், பாலஈஸ்வரன், முரளீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மருமகனும், ஜெயானந்தம், சுதாநந்தன், சிவாநந்தன், கிருஷ்ணானந்தன்,...

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு

ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு(06.09.13)சிறுப்பிட்டி மேற்கு .. ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு வேலைகள் தொடந்து நடைபெற்றவண்ணம் உள்ளதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு நடை பெறவுள்ளது .அத்தருணம் இறை அடியவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து புனரமைப்பு மற்றும் விஷேட பூஜைகளிலும் கலந்து வைரவப்பெருமானின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு...

மாதா வின் பாடல்கள்