18

siruppiddy

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நிறைவுறும் நிலையில் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கூரைப் பணிகள் !


சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கட்டிட கூரைப் பணிகள் நிறைவுறும் நிலையில்ஆலய கூரைப் 
 வேலைகளின் நிழல் படங்கள் புலம் பெயர் சிறுப்பிட்டி வாழ்உறவுகளே
 ஆலைய நற்பணிக்கு உதவிய நல் உள்ளங்களே இந்த கட்டிட வேலைப்பணிக்காய் எமது ஊர் இளைஞர்களின் உடல் உழைப்பு பெரும் பகுதியாகி அவர்கள் வேர்வையோடு கலந்த உங்கள் பண உதவியும் இன்று இந்த நற்பணி தொடர்கிறது இதற்கான நிதி எமக்கு போதாமல் உள்ளது இங்கே உதவி செய்யாதிருப்போர் புலத்திலும் சரி நம் நிலத்திலும் சரி உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு ஸ்ரீ ஞானவைரவ பக்தர்களை ஆலய நிர்வாகம் வேண்டி நிற்கிறது தெய்வத்தின் பணி செய்தால் தீராத வினையும் தீரும் அதனால் அன்பார்ந்த எம் ஊர் அடியவர்களே புலத்தில் வழம் செழிக்கவும் எம்மை வளர்தவள் ஸ்ரீ ஞானவைரவரை வேண்டி அனுப்பிய ஆலயமும் இது அதன் வளத்தில் பங்கேற்று நிலத்தில் இருப்போர் வணங்கிடவும் ஆலய வளர்ச்சிக்கும் புலத்தில் இருந்து நிலத்துக்கு வரும்போது சென்று வணங்கிடவும் எல்லோரும் ஒத்துழைத்து அதர்க்கான நிதியை கொடுக்க வேண்டியவரிடம் உங்கள் கரத்தால் கொடுத்து முழுப்பணி நிறைவுறச் செய்வோம் தெய்வ தரிசனம் சிறப்பாகும்
 குறுகிய நாட்களில் இதற்கான பணம் பெறுவது நிறுத்தி கிடைத்த கணக்கு விபரங்கள் அறியத்தரப்படும் அதற்குள் நீங்கள் ஆண்டவன் பணிக்கு உதவி
 உங்கள் இறையருளை பூர்த்தி செய்யுங்கள்
 செய்யும் பணியாவும் உன்னைச்சிறப்பாக்கும்
 அத்தோடு சிறுப்பிட்டி இணையம்
 எம் ஊர் இணைய நிர்வாகத்தினர்
 இத்த தகவலை உலகப்பந்திற்கு எடுத்து வருவதற்கும் நன்றிகள்
 ஆலய நிர்வாகத்தினர்


 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்