18

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2013

ஸ்ரீ ஞானவைரவர் ஆலயப் பணிக்கு அள்ளிவழங்குவோம்


 சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் 8.12.2013
சிறுப்பிட்டி இணைய நிர்வாகியன விமல் குமாரசாமி( சுவிசில் )இருந்து மற்றும் குவேந்திரன் வேலுப்பிள்ளை (யேர்மனியிலிருந்தும்) சென்றிருந்தபோது ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் நட்பு மூலமான சந்திப்பு (8.12.2013 ) ஞாயிறு மாலை 7.30து மணிக்கு நடைபெற்றது அதில்
 ஊர்மக்களுடன் இணைந்து கலந்துகொள்ள சென்றவர்கள் ஆகிய விமல் அவர்களும் புலேந்திரன் அவர்களும் இதில் சிறப்பாக அழைக்கப்பட்டனர் அங்கே சென்ற இவர்கள் ஆலய கட்டிடப்பணியை பார்வையிட்டபின்னர் மகிழ்வுற்றனர் ஊர் இளைஞர்கள் ஆலயப்பணிக்காய் உற்சாகமாய் தமை உருக்கி உழைத்த கதை கேட்டறிந்து ஆச்சரியத்தடன் மெய்சிலிர்த்து நின்றனர்
 
 அவர்களைப் பாராட்டிக்கொண்டனர் அதன்பின் தலைவர் ந.நிர்மலன் தலைமையில் நடைபெற்ற ஒன்று கூடலில் அவர் கூறியதாவது மேலும் தலைவர் தெரிவிக்கையில் கட்டிட வேலைப்பணிக்காய் தங்களுக்கு எதிர்பார்த்த நிதி வந்துகிடைக்காததால் மிகுதி உள்ள வேலைகளைத்திட்டமிட்டபடி முன்னெடுக்க
 முடியாமல் உள்ள நிலைகளையும் கூறிக் கவலையுற்றார் நிதியின் தேவையை ஆணித்தரமாய்
 
எடுத்துரைத்தார் அதர்க்கான ஆலோசனைச் சந்திப்பாகவும் இந்தச் சந்திப்பு எனவும் எடுத்துரைத்தார் அதற்க்கான ஆவனசெய்யவும் திரு விமலிடமும் திரு.குவேந்திரனிடமும் கேட்டுக்கொண்டார் இவர்களும் தாங்கள் தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள முன்னெடுப்புச் சம்மந்தமாகவும் அங்கே கருத்துக்களை முன்வைத்தனர் மற்றையோர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது கூடியவரையில் எமது புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஸ்ரீ ஞானவைரவர் வேலைப்பணிகள் நிறைவேறும் என்ற கருத்தையும் ஆலயத்தலைவர் முன்வைத்தார்
 ஆண்டவன் பணிக இனி அள்ளி வழங்குங்கள்
 அவன் பணி குறையுற்றால்
 அதில் வரும் பிணிச்சொல்
 சிவன் அவன் காவலனாய்
 சிந்தையில் வைரவர்
 அவன் படைப்பால் இவ்வுலகில் நாம்
 அவன் தருகிறான் அதில் ஆனந்தம் அடைகின்றோம்
 அவன் அள்ளித் தருகின்றான்
 இருப்பதில் கொடுத்துவாழ்
 இல்லறம் சிறக்கும்
 கொடுத்து இன்பம் காண் சன்னிதி செழிக்கும்
 ஸ்ரீ ஞானவைரவருக்காய் உங்கள் ஆதரவை நாடி நிற்கும் ஸ்ரீ ஞானவைரவர்
 ஆலய நிர்வாகம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்