சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவெம்பா இறுதி நாள் நிகழ்வுகள் 18.12.2013 சிறப்பாக நடைபெற்றுள்ளது பூசைகள் அனைத்தும் சிறப்புற நடந்து சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பிரசாதங்கள் அன்னதானங்கள் என்று இனிதே நடந்தேறியுள்ளதை எம் ஊர் இணையம் உங்கள் பார்வைக்கு அதன் நிழல்படங்களை பதிவாக்கி உங்களையும் எம் ஊர் மண் நிகழ்வுகளுடன் இணைத்துக்கொள்கிறது
மனதில் நினைத்து அவனின் நினைவை
மகிழ்ந்து நின்று அவனைநாடு
நினைத்த கருமம் வெற்றியாகும்
நித்தம் மனது அமைதிகாணும்
மனதில் நினைத்து அவனின் நினைவை
மகிழ்ந்து நின்று அவனைநாடு
நினைத்த கருமம் வெற்றியாகும்
நித்தம் மனது அமைதிகாணும்















எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக