சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள்
(01.12.2013 ) ஞாயிறு அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற பூதத்தம்பியின் அன்புமனைவியும்
வள்ளிப்பிள்ளை காலம்சென்ற பார்வதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் மயில்வாகனம். விஐயலட்சுமி. கணேசலிங்கம் (சுவிஸ் ) காலம்சென்ற வேதநாயகி. வேல்முருகன் (சுவிஸ்)அருணாச்சலம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகுதாயும் சத்தியலோகநாயகி.நாகலிங்கம் (சுவிஸ்) தவமலர்(சுவிஸ்) காலம்சென்ற அருணகிரிநாதர்.றமணி(சுவிஸ்) தர்சா (லண்டன்) ஆகியோரின் அன்புமிக்க மாமியும் குமரேசன். காலம்சென்ற சரவணன். விக்கினேஸ்வரன். காசிசர்வேஸ்வரன்.பிரசன்னா(சுவிஸ்) அர்ச்சனா(சுவிஸ்) லண்டன் வசிப்பவர்களான சயனன்.பிரவீன்.சஞ்சய். யதுர்சன் ஆகியோரின்
பாசமிகுபேர்த்தியாரும் ஆவார் .அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01.12.2013) இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல் குடும்பத்தினர்கள்
செல்லப்பிள்ளையார் கோயிலடி
சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி.









எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக