மீசாலையை பிறப்பிடமாகவும் அவுஸ்றேலியா மேல்பேணை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தம்பையா கலைநேசன் அவர்களின் 32வது பிறந்தநாள் இன்று. இவரை அன்புத்தாய்,ஆசை மனைவி சகோதரர்கள்,மாமா,மாமி,மச்சான்மார் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் சீரும் சிறப்புடனும் ஆரோக்கியத்துடனும் பன்நெடுங்காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.









எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக