பிறப்பு : 23 மே 1939 — இறப்பு : 17 மே 2017
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, லண்டன்( Newbury Park) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தயாபரசிவம் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தவபாலன்(லண்டன்), தயாவதி(லண்டன்), தயபவாணி(லண்டன்), சிவபாலன்(லண்டன்), தயரஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசு, நடராஜா, பூரணம், கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிதரன்(சிறி- லண்டன்), விபுலானந்தன்(மூர்த்தி- லண்டன்), அதிஸ்குமார்(அதிஸ்- லண்டன்), ரஞ்சிதமலர்(லண்டன்), வாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தம்பு, நடராசா, சின்னராஜா, மகாலிங்கம், இராமசேது ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டினேஸ்காந், கீர்த்தனா, அயுரன், சயுரன், ஜெயூரன், கார்த்திகன், தாச்சாயினி, சகானா, நசாந், வய்சா, வய்சு ஆகியோரின்
அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஜனி — பிரித்தானியா
தொலைபேசி: +442085982946
ஸ்ரீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950849223
மூர்த்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588879915
தினேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930844533










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக