யாழ் சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தேவிசரஸ்வதி(வயது 69) அவர்கள் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் திருடர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கோரமாகக் கொலை
செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது சேவையின் நிறைவுக்காலத்தில் கிளி.அக்கராயன் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிவர்.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாகத் திருடர்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.துணை அற்று வாழ்வோர் வலுக்குறைந்தோர் திருடர்களால் பெரிதும் இலக்குவைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பொலிசார் உரிய நடவடிக்கைகளை
எடுத்தல் அவசியம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக