இந்த இணையத்துக்கு ஒரு உறவு சிறுப்பிட்டி மேற்க்குப்பகுதிக்குரிய இந்து மயானத்தின் புகைப்படத்துடன் கூடிய நிலைமையை தனது மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.இணையம் பதிவிட்ட சில நாட்களில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகம் அத்தகவலை கருசனையுடன் நிறைவேற்றி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர்.
அந்த உறவுடன் இந்த ஊர் இணையமும் நன்றி பகிர்கின்றது.
மேலும் மழை காலங்களில் நிகழும் மரண இறுதிச்சடங்க்குகளை முறையாக செய்வதற்க்கு இது போன்ற கொட்டகையின் தேவையை ஒரு உறவு இணையத்துக்கு தெரிவித்து இருக்கின்றார்..
மேலும் மழை காலங்களில் நிகழும் மரண இறுதிச்சடங்க்குகளை முறையாக செய்வதற்க்கு இது போன்ற கொட்டகையின் தேவையை ஒரு உறவு இணையத்துக்கு தெரிவித்து இருக்கின்றார்..
சனசமூகநிலைய நிர்வாகத்தினர் அதன் தேவையின் முக்கியத்தை கருத்தில் எடுத்து உங்கள் கருத்தையும் தெரிவிக்கவும். கிராமத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சங்கமிக்கும் நல் மனங்களுடன் இணைந்து செயல் வடிவம் கொடுப்பது உங்களைப்போன்ற கிராம முன்னேற்ற சங்கங்களின் கடமையும் கட்டாயமுமாகின்றது.
அந்தவகையில் உங்களுக்கு கரம் கொடுக்க தொடர்புகளை ஏற்ட்படுத்த இந்த சிறுப்பிட்டி இணையம் காத்திருக்கின்றது.சிறுப்பிட்டி உறவுகளே உங்கள் தேவைகளை இந்த மின்னஞ்சலுக்கு ஆதார பூர்வமாக அனுப்பி வையுங்கள்.இந்த இணையம் ஊருக்கானது ஒரு பகுதிக்கானது இல்லை.
நன்றி :இணைய நிர்வாகம். infosiruppiddy@gmail.com
நன்றி :இணைய நிர்வாகம். infosiruppiddy@gmail.com








எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக