18

siruppiddy

புதன், 25 செப்டம்பர், 2013

இறப்புத்தகவல்திருமதி .பொ.பாக்கியம்


                                          திருமதி பாக்கியம் பொன்னம்பலம்

                               பிறந்த இடம்:   புத்தூர்  ,,, வாழ்ந்த இடம்:   சிறுப்பிட்டி  
                                                                                          
    புத்துரைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மத்தியை வசிப்பிடமாகவும் தற்போது புன்னாலைக்கட்டுவனில் வசித்தவருமான பாக்கியம் பொன்னம்பலம் நேற்று (24.09.2013) செவ்வாய்க்கிழமை காலமானர்.

அன்னார் சிறுப்பிட்டி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு பொன்னம்பலத்தின் அன்பு மனைவியும், இராஜேஸ்வரியின் (கௌரி) அன்புத் தாயும், தயானந்தனின் (கண்ணன்) அன்பு மாமியும், கிருத்திகா, தர்சிகன், பதுர்சிகன், கிருசிகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.09.2013) புதன்கிழமை புன்னாலைக்கட்டுவன் தெற்கில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப. 10.00 மணியளவில் பூதவுடல் புன்னாலைக் கட்டுவன் விலங்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
   
தகவல் : கௌரி (மகள்)
தொடர்புகளுக்கு  
கௌரி (மகள்) - 3 ஆம் சந்தி, புன்னாலைக்கட்டுவன் தெற்கு, புன்னாலைக்கட்டுவன். , 0779502491 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்