சிறுப்பிட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் தெய்வபக்தர்கள் காவடிகள், துாக்குக்காவடிகள்எடுத்து தங்கள் நேர்த்திகளை
நிறைவேற்றி நிற்க,
பக்தர்கள் கூடிவர ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி உலாவந்து தீர்த்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09.06.2017) .பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் இராசவீதி ஊடாக நவக்கிரி நிலாவரையை
சென்றடைந்து நவக்கிரி நிலாவரைக்கேணியில் மிக சிறப்பாகஇடம்பெற்றது தீர்த்தம்ஆடி பக்தர்கள் கூடிவர வீதி ஊலாவந்து சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்ஆலயத்தில் அமர்ந்துஅடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்வின் நிழல் படங்கள் இணைப்பு













எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக