அன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 2018
யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி)ஞாயிற்றுக்கிழமை மாலை 16 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா
,இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை, சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை, காலம் சென்ற செல்வநாயகம், பூரணம், மயில்வாகனம், சின்னக்கிளி, நகுலேஸ்வரி, சரசு ,காலம் சென்ற பரா, ஆகியோரின் சகோதரனும்,
காலசென்ற ஆசிரியர் வினாசித்தம்பி, சின்னத்துரை, காலசென்ற பூவாலசிங்கம் பேரம்பலம், ஆகியோரின் மைத்துனன்மார்
கோமதி, சரசு,மைத்துனிமார்
சடாச்சரன், வசந்தி ,சுவிஸ் காலஞ்சென்ற நந்தன். பாமினி சுவிஸ்,பஞ்சாச்சரன், கேசவன், காலஞ்சென்ற புஸ்பநாதன்,
சுரேஸ், றமேஸ், தபேஸ், கவிதாஸ், தனராஸ், பேரம்பலம்,
புஷ்பகரன், புஷ்பாலதாவிசுவிஸ் ,புஷ்பகாந்தன், வதனா, வதனி,
கிரிசாந்தன், கிரிசாந்தினி, கஜேந்தினி, கொசிகா, திபா, அனுராதா சுயாதா துஷியந்தன்.ஆகியோரின் மாமனாரும் ஆவார்
அண்ணாரின் இறுதி சடங்கு 02-07-2018 நாளை திங்கட்கிழமை ந
டைபெற உள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்15:26 04.07.2018










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக