அன்னை மடியில் : 1 சனவரி 1949 — இறைவன் அடியில் : 28 யூலை 2017
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இம்மனுவல் ஜேசுதாசன் (ஜேசன்- Management Consultant- United Nations, Geneva) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
அன்பு, அறிவு, கருணைக்கடல் வெள்ளம்
அன்னைபோல அரவணைக்கும் அருமையான உள்ளம்
இன்பத்திலும் துன்பத்திலும் ஓடிவந்து உதவும் அன்புக்கரங்கள்
மன்னிக்கும் மனமும் சிரித்த முகமும் உமது
சிறந்த குணங்கள்!
அம்மா, ஆச்சி, அப்புவின் அன்பு மனங்களையோ
உங்கள் மனதில் உருவாக்கி சகோதரமாக இறைவன் தந்தது
எமக்கெனவே வந்த அறிவின் தந்தை, உற்ற நண்பன்
கண்களைவிட்டு மறைந்தாலும் எம்மனதில்
என்றும் வாழும் அன்பின் தெய்வம்!
மண்ணில் எங்கள் உயர்வின் ஆணிவேர் நீங்கள்தானே அண்ணா!
மறக்கமுடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
அன்புச் சகோதரங்கள், உறவினர்கள்.
தகவல்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக