18

siruppiddy

சனி, 28 ஜூலை, 2018

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின் தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(28) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்
 தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் தாவடி, பிள்ளையார் கோவிலடி, வன்னியசிங்கம் வீதி, தாவடி பாடசாலை லேன், பத்தானை, யுவசக்தி வீதி, அண்ணாமலை வீதி, சுதுமலை, மலை வேம்படி, சின்மயாபாரதி பாடசாலை வீதி, மாப்பியன் வீதி, கூளாவடி வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்