பிறப்பு : 30 மே 1951 — இறப்பு : 27 யூலை 2018
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் இந்துமதி
(ஓய்வுபெற்ற ஆசிரியை) 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
பரமானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குபேரன்(சுவிஸ்), குமணன்(கனடா), மேனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லாவண்யா, நிலானி, பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நவிஷன், ஆருஷ், திவோஷன், ரேத்ரா, விராத் ஆகியோரின்
அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அச்சுவேலி தோப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு
இந்த நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம்,
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின்
ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றன
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமணன் — இலங்கை
தொலைபேசி: +94776154068
செல்லிடப்பேசி: +94703729017
குபேரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770655179
நிலானி — கனடா
தொலைபேசி: +19058673313
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
























எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 