இன்று ஆரம்பமாகும் வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் தினமும் காலை 10.00மணிக்கு உற்சவம் 
 ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு பகல் பூஜைகள் நினைவுறும். மீண்டும் மாலை 7.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையுடன் ஆரம்பமாகி 8.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் திருவீதியுலா இடம்பெறும். அடியார்கள் அபிஷேகத்துக்குரிய பால் , 
தயிர் , இளநீர் , பூவகை , 
கற்பூரம் , சாம்பிராணி , தேங்காய் எண்ணை , பூமாலை போன்ற திரவியங்களை தினந்தோறும் கொடுத்து பூஜைகளிலும் கலந்து எம்பெருமானின் அருளை பெறுமாறு அன்பாக
 கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்..
 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்  செய்திகள் >>> 

 
 
 
 
 
 
 
 
 
 










 
 
 
 
 
 
 
 
 
 
 எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம்  நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்  ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை   இணையமே வாழ்க நீ  வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும்  பலரது  முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி  இங்கு  நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும்  செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது
எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம்  நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்  ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை   இணையமே வாழ்க நீ  வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும்  பலரது  முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி  இங்கு  நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும்  செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக