18

siruppiddy

வெள்ளி, 22 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கும்பாபிஷேகம் (22.07.16)

சிறுப்பிட்டி வடக்கில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள  வைரவர்ஆலயத்தின் வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேகம் 22.07.2016 இன்று நடைபெற்றுள்ளது.வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேக நிகழ்வுகள் ஆலயக்குரு சிவப்பிரம்மஶ்ரீ பா. கஜீலக் குருக்களினால் நடார்த்தப்பட்டு வசந்த மண்டப உருவாக்கத்தில் தமது பங்களிப்பை மேற்கொண்ட கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்
இதனை கட்டி  யேர்மனி ஸ்ட்காட்டில் வாழும் மணியம் குடும்பத்தினர்  தமது பணியா   தமது பெற்றேர் ஞாபகார்தமாக  இந்தத்திருப்பணி சிறப்பானதாகும் அவர்களின் ஆண்மீகசிந்தனை இன்னும் சிறக்க சிறுப்பிட்டி  வைரவர் அருள் புரிவார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்