18

siruppiddy

வியாழன், 13 ஜூன், 2013

இறப்புத்தகவல்,திரு முத்தையா பாலசிங்கம்

 
ஈவினையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலசிங்கம்(பாலர்) இன்று வியாழக்கிழமை (13.06.2013) காலமானார்.அன்னார் முத்தையா தங்கமுத்துவின் மகனும் சின்னம்மாவின்(சிறுப்பிட்டி) அன்பு கணவரும் ,சிவபாலினி ,சிவாஜினி ,சிவராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அசோக்குமார், கிரிமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்.அசாங்கன் ,கிருஷ் ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம் :நாளை (14.06.13)வெள்ளிக்கிழமை மதியம் ஒருமணிக்கு ஈவினை விலங்கன் மயானத்தில் நடைபெறும்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்