மெய்யடியார்களே!
ஐரோப்பாக் கண்டத்தில் ஜேர்மன் திருநாட்டில் சகலவளங்களும் சூழப்பெற்ற நோட்றைன் வெஸ்ற்பாலின்
மாநிலத்தில் அறிஞர்கள் சான்றோர்கள சமய சமூகப் பற்றாளர்கள கலைஞர்களையும் தன்னகத்தே கொண்ட டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 13.07.2013ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா
சிறப்புத்திருவிழாக்களாக.
13.07.2013 சனிக்கிழமை கொடியேற்றம்
17.07.2013 புதன்கிழமை நடனத்திருவிழா
18.07.2013 வியாழக்கிழமை மாம்பழத்திருவிழா
19.07.2013 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழா
20.07.2013 சனிக்கிழமை சப்பறத்திருவிழா
21.07.2013 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா
22.07.2013 திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழா
23.07.2013 செவ்வாய்க்கிழமை பூங்காவனம்
அனைவரும் வருக இறை தரிசனம் பெறுக,
ஐரோப்பாக் கண்டத்தில் ஜேர்மன் திருநாட்டில் சகலவளங்களும் சூழப்பெற்ற நோட்றைன் வெஸ்ற்பாலின்
மாநிலத்தில் அறிஞர்கள் சான்றோர்கள சமய சமூகப் பற்றாளர்கள கலைஞர்களையும் தன்னகத்தே கொண்ட டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 13.07.2013ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா
சிறப்புத்திருவிழாக்களாக.
13.07.2013 சனிக்கிழமை கொடியேற்றம்
17.07.2013 புதன்கிழமை நடனத்திருவிழா
18.07.2013 வியாழக்கிழமை மாம்பழத்திருவிழா
19.07.2013 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழா
20.07.2013 சனிக்கிழமை சப்பறத்திருவிழா
21.07.2013 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா
22.07.2013 திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழா
23.07.2013 செவ்வாய்க்கிழமை பூங்காவனம்
அனைவரும் வருக இறை தரிசனம் பெறுக,









எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக