18

siruppiddy

ஞாயிறு, 30 ஜூன், 2013

ஸ்ரீஞான வைரவர்:கட்டுமானப்பணிப்புகைப்படங்கள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர்  ஆலைய கட்டுமானப்பணிகள்  வருட திருவிழாக்கள் முடிந்த பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆலய வெளி மதில் வேலைகள் தற்பொழுது  நடைபெற்ற வண்ணம் உள்ளது .இன்றைய புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவிடப்படுகின்றது .                                                          ...

ஞாயிறு, 23 ஜூன், 2013

பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானுகா

  சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி யானுகா தனது மூன்றாவது (24.06.13) பிறந்தநாளை தனது இல்லத்தில் தம்பி வேனுயன் தங்கை ஸ்ருதிகாவுடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா . சிறுப்பிட்யில் வசிக்கும் மாமா...

டோட்முண்ட் சிவன் திருவிழாவிபரனப்பதிவு!,,,,

மெய்யடியார்களே! ஐரோப்பாக் கண்டத்தில் ஜேர்மன் திருநாட்டில் சகலவளங்களும் சூழப்பெற்ற நோட்றைன் வெஸ்ற்பாலின்  மாநிலத்தில் அறிஞர்கள் சான்றோர்கள சமய சமூகப் பற்றாளர்கள கலைஞர்களையும் தன்னகத்தே கொண்ட டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 13.07.2013ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா  சிறப்புத்திருவிழாக்களாக. 13.07.2013 சனிக்கிழமை கொடியேற்றம் 17.07.2013...

சனி, 15 ஜூன், 2013

விநாயகர் வருடாந்த மகோற்சவம்

அச்சுவேலி பத்தைமேனி மீட்டிலான்கூடல் விநாயகப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 14.06.2013 கொடியேத்த திருவிழாவுடன் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகியது 8 வது திருவிழாவான சப்பறத்திரு விழாவும்,9 வது திருவிழா தேர்த்திருவிழாவும் ,10 வது திருவிழா தீத்தத்திருவிழாவும் நடைபெற்று இனிதே முடிவுறும் என்பதை அறியத்தருகின்றோம், ...

வியாழன், 13 ஜூன், 2013

இறப்புத்தகவல்,திரு முத்தையா பாலசிங்கம்

  ஈவினையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலசிங்கம்(பாலர்) இன்று வியாழக்கிழமை (13.06.2013) காலமானார்.அன்னார் முத்தையா தங்கமுத்துவின் மகனும் சின்னம்மாவின்(சிறுப்பிட்டி) அன்பு கணவரும் ,சிவபாலினி ,சிவாஜினி ,சிவராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அசோக்குமார், கிரிமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்.அசாங்கன் ,கிருஷ் ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகனம்...

சனி, 8 ஜூன், 2013

பயணிகளிடம் அபராதம் வசூலிக்கும் சுவிட்சர்லாந்து

 சுவிட்சர்லாந்து நாட்டில் வெளிநாட்டுப் பயணிகள் வாகனங்களை ஒட்டும் போது அரசு குறிப்பிட்டுள்ள வேக வரம்பை மீறினால் அபராதம் செலுத்துதல் அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.சொந்த நாட்டிற்குத் திரும்பியிருந்தாலும் அவர்களது வீடு தேடி இந்த உத்தரவுக் கடிதம் தரப்படுகின்றது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து, இதுபோன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இந்தியப் பயணிகளிடமும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய காவல்துறையினருக்குத்...

பாரட்டு விழா மாண்புமிகு எம் கவிஞன்"

கலைஞன் என்று எவனும் பிறப்பதில்லை அவன் அவனிடம் உள்ள திறன் கடவுள் கொடுத்த வரமாகும் அந்த வகையில்தான் கவிஞன் தான் கற்றதையும் தனது கற்பனைத்திறனாலும் மக்கள் அங்கீகரிக்கிறார்கள்அதே போல் ஆலயங்களும் தங்கள் வளர்ச்சியோடு கலைஞர்களையும் வளர்த்தால் எம்மவர் கலையும் உயரும் அதற்கு உதார ணம் (ஸ்ரீ கனகதுர்க்கைஆலயம்) யேர்மனியில் சிறந்து விளங்கும் ஆலயங்களில் ஒன்றான சுவெ ற்றா ஸ்ரீ கனகதுர்க்கை ஆலயத்தினரால் கௌரவிக்கப்பட்ட குளந்தைக் கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள்  யாழ்மண்ணில்...

திங்கள், 3 ஜூன், 2013

உறவுகளை தேடி,,,.

தென்னாப்பிரிக்கா தமிழ் குடும்பம் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புக்காக வேறு நாட்டுக்கு செல்பவர்கள் அங்கு சென்றபின் அங்குள்ள வாழ்க்கை முறை, உழைப்பு போன்றவை படிப்படியாக தாய்மண்ணை, உறவினர்களை இந்த வேகாமான யுகத்தில் மறக்க வைத்துவிடுகிறது. ஆனால், கடல் கடந்து, கண்டம் விட்டு கண்டம் போய் மூன்று தலைமுறைகளை கடந்து, மொழியை மறந்த தமிழ் குடும்பம் ஒன்று தன் முன்னோர்கள் பிறந்த பூர்வீக வேர்களை தேடி தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில்...

மாதா வின் பாடல்கள்