பொற்கிளி வழங்கி பொன்னாடை போர்த்தி
வாழ்த்திய மண்ணின் நல்மகன் மக்களின்
சேவகன் பாட்டப்பா அவர்களின் பிறந்தநாள் இன்று
எம்மனங்களில் இணைந்த நாள் இவரின் பிறந்தநாள்
ஊர்மக்களாலும் உள்நாட்டு வெளி நாட்டு கலைஞர்களினாலும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றித்தாலும்
இணையஉறவுகளாலும் அண்மையில் கௌரவிக்கப்பட்டவர். இன்று தனது 87வது பிறந்த நாளைகொண்டாடுகின்றார் இவரை மீண்டும் நவற்கிரி இணையங்களினாலும் மற்றும் உறவு இணையங்களினாலும் எல்லோரும் இணைந்து நலமுடன் வாழ! வாழ்கவென வாழ்த்துகின்றோம் {,காணொளி}
வாழ்த்திய மண்ணின் நல்மகன் மக்களின்
சேவகன் பாட்டப்பா அவர்களின் பிறந்தநாள் இன்று
எம்மனங்களில் இணைந்த நாள் இவரின் பிறந்தநாள்
ஊர்மக்களாலும் உள்நாட்டு வெளி நாட்டு கலைஞர்களினாலும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றித்தாலும்
இணையஉறவுகளாலும் அண்மையில் கௌரவிக்கப்பட்டவர். இன்று தனது 87வது பிறந்த நாளைகொண்டாடுகின்றார் இவரை மீண்டும் நவற்கிரி இணையங்களினாலும் மற்றும் உறவு இணையங்களினாலும் எல்லோரும் இணைந்து நலமுடன் வாழ! வாழ்கவென வாழ்த்துகின்றோம் {,காணொளி}









எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக