இன்று (05.05.13)மிக முக்கியமான கிராம நலன் சார்ந்த ஒன்றியத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அத்துடன்.ஒன்றிய பொறுப்புக்கள் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. வருங்கால ஒன்றிய செயல்பாடுகளும் இருப்பில் இருக்கும் பணத்தில் கிராமத்தையும் தாண்டிய ஒரு நற் திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.சிறுப்பிட்டி கிராமத்தில் நடந்துகொண்டிருக்கும் நற் திட்டத்துக்கு ஒன்றியத்தின் ஆதரவையும்
.பங்களிப்பை வழங்குவதுடன் கிராமத்தில் தங்கள் தனிப்பட்ட புகழுக்கும், வரும்படிக்காக கிராமத்தை ஒரு தளமாக பயன்படுத்துபவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளுக்கு சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் விரிவான நிலைப்பாடும் மிக விரைவில் இணையத்தில் பதிவிடப்படும் மிகுதி மிக விரைவில்
"அறியாமை இனிது
.பங்களிப்பை வழங்குவதுடன் கிராமத்தில் தங்கள் தனிப்பட்ட புகழுக்கும், வரும்படிக்காக கிராமத்தை ஒரு தளமாக பயன்படுத்துபவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளுக்கு சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் விரிவான நிலைப்பாடும் மிக விரைவில் இணையத்தில் பதிவிடப்படும் மிகுதி மிக விரைவில்
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்இனிது...இனிது...
"அறியாமை இனிது
அனைத்தும் அறிந்த
அறிவை அறிவெனத்
தேரா மாந்தர் முன்
அறியாமை இனிது...!
பேசாமை இனிது
பேசியும்
சாமான்யன் பேச்சு என்பதால்
பேதம் காட்டும்
மனிதர்கள் முன்னே
பேசாமை இனிது...!
செல்லாமை இனிது
சென்றால்
பேச்சால், செயலால்
காமத்தை சீண்டிப் பார்க்கும்
பித்தர் முன்னே
வேலைக்குக் கூட
செல்லாமை இனிது ...!
எழுதாமை இனிது
எழுத்தினால்
சாதிக்க பல இருந்தும்
சாமான்யன் எழுத்து
என்பதினால் 'பூ' என ஒதுக்கும்
வல்லோர் முன்னே
எழுதாமை இனிது...!










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக