இன்று 04.05.13 ,18.வது பிறந்தநாளைக்கொண்டாடும் குமாரசாமி அவர்களின் மகன் சன் பெர்லினில் உள்ள தனது இல்லத்தில் 18.வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா அம்மா. அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன் அண்ணா சுதர்சன். அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. அனைவரும் வழம்பொங்கி வாழ்வெல்லாம் நலம் பொங்கி குலம்காத்த கொள்கைகளை நலம் காத்து நல்லவனாய் உறவிலே பற்றுக்கொண்டு உயர்வாக என்றென்றும் ஊர்போற்றும் வல்லவனாய் பார்போற்ற நல்லவனாய் பல்லாண்டு வாழ்க நீ உள்ளத்தால் உறவுகளின் வாழ்த்து









எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக