யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் செல்வி குவேந்திரராசன் .அபிரா அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் .20.04.18-இன்று
பிறந்தநாள் காணும் இவரைஅன்பு அப்பா ,அம்மா ,அண்ணண்மார் ,மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இவரை சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் இறை அருள் பெற்று
நோய் நொடி இன்றி பல் கலைகளும் பயின்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன். இனைந்து இந்த இணையமும் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் மகிழ்வுடன்
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக