18

siruppiddy

திங்கள், 30 ஜனவரி, 2017

மரண அறிவித்தல் திரு சிங்கரத்தினம் இராமநாதன்

பிறப்பு : 24 ஓகஸ்ட் 1963 — இறப்பு : 28 சனவரி 2017 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சிங்கரத்தினம், அசலாம்பிகை தம்பதிகளின் மகனும், சுழிபுரம் கிழக்கை சேர்ந்த கிருஷ்ணன் ராசாத்தி தம்பதிகளின் மருமகனும், கிருஷ்ணராணி அவர்களின் கணவரும், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கநாதன், ரகுநாதன், மற்றும் ரத்தினாம்பிகை, கமலவேணி ஆகியோரின் சகோதரரும், சிறீகிருஷ்ணராஜா(சிறீ),...

சனி, 28 ஜனவரி, 2017

சிறுப்பிட்டிமனோன்மனியம்மை தைமாத அமாவாசைபூஜை நிகழ்வு

தெய்வத்தின் அருள் இன்றி எமக்கேது வாழ்வு முன்னோர்கள்  எமக்களித்த நடைமுறையை நாங்கள் பற்றி  வாழ்ந்துவருகிறோம், அந்த வகையில்  சிறுப்பிட்டிமனோன்மனியம்மை தை அமாவாசைபூஜை அபிராமிஅந்தாதிபாடப்பட்டது.  ஊரின் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்ஆலயத்தில் சிறப்பாக  நடந்தேறியுள்ளது இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வெள்ளி, 27 ஜனவரி, 2017

எம் ஊர்மக்களே விழிப்புடன் இருங்கள்!!!

இந்துசிட்டி மயானம் என்பது எமக்குத்தெரியக்கூடியவரையில் எம்பெற்றேர்கள் கூறியதகவல்படி சுமார் 200 நுாறு ஆண்டுகளுக்கு மேல் இதே இடந்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. தற்காலிகமாக சில ஆண்டுகள் இதன் அன்மித்த காணிகள் ஒருசிலரால் சிலருக்கு விறக்கப்பட்டுள்ளது அதற்கான ஆதாரங்களும் பெயர்களும் எமது ஊர்மக்களுக்குத்தெரியும். அப்படி காணிகளை வாங்கிக் குடியமர்ந்தவர்கள் செய்த அடாவத்தனங்களை தட்டிக்கேட்காமல் அதன் சமூகம் இருந்தது சுட்டிக்காட்டத்தக்கது. ஒரு...

புதன், 25 ஜனவரி, 2017

இந்துசிட்டி மயானத்தில்சடலம் நல்லடக்கம் செய்ய அடாவடிக்காறர்கள் தடை?

இந்துசிட்டி மயான மேலதிகப்பணிள் அடாவடிக்காறர்களால் தற்காலிக ஒத்திவைப்பு நாங்கள் கூறியதுபோல்  சிலவிடையம் நடைபெறத்தொடங்குகின்றது‌ இந்துசிட்டி மயானம் 20 திகதி  இறந்தவர்  ஒருவரை அடக்கம் செய்யப்போன வேளை அடாவடித்தனம் செய்து அதை  நிறுத்தியுள்ளார்கள். இறந்தவரின் சடலம் கிட்டத்தட் நான்கு மணி நேரம் அடாவாடிக்காறர்களால்  மயானத்தில் எரிக்கமுடியாத நிலை ஏற்பட்டது அரசகாணியை கள்ள உறுதி முடித்து வித்தவர்களால் இன்னிலை ஏற்பட்டுள்ளது. கால...

சனி, 7 ஜனவரி, 2017

சிறுப்பிட்டி இந்துசிட்டி மயானத்தின் மேலதிகப்ணிகளுக்கு நிதி உதவி தேவை ?

விழித்து நிற்போம் எமது ஊர்சிறக்க இணைந்து நற்பணிபுரிவோம் எமது ஊர் யானத்துக்கான காணி பெரும்தொகையாக இருந்தது இங்கே வாழ்ந்த உங்களுக்குத்தெரியும் அது இப்போது கள்ள உறுதிபோட்டு வித்து வித்து குறுகியுள்ளது இந்த மயானத்தையோ அல்லது இதற்கான மதில் கட்ட லையோ நாங்கள் காலம் தாழ்த்தினால் அங்கே இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலையும்வரும். அதனால் ஆரம்பித்த வேலையுடன் மயானத்தில் மதில்கட்ட எமது இந்த மயானப்பாவனையாளர்களின் உறவுகள் இதற்கான உதவியை செய்வீர்கள்...

மரண அறிவித்தல் திருமதி சுபாஸ்சந்திரன் மாலினி

மண்ணில் : 25 நவம்பர் 1966 — விண்ணில் : 3 சனவரி 2017 யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி சுபாஸ்சந்திரன் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், முத்துக்குமாரு தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தவரட்ணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும், சுபாஸ்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், சஸ்மியா, சுந்தரராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவலிங்கம்(லண்டன்),...

வெள்ளி, 6 ஜனவரி, 2017

மரண அறிவித்தல் திருமதி இராசன் பாறுவதி.06.01.17.

உதிர்வு: 06.01.2017: யாழ் நெல்லியடி கரவெட்டி மேற்கைப்பிறப்பிடமாகக்கொண்ட திருமதி இராசன் பாறுவதி அவர்கள் 06.01.2017வெள்ளிக்கிழமை  இறைவணடி சேர்ந்தார், அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுதுகம் நங்கம்மா தம்பதியினரின் மகளும்,  காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி வைரவிப்பிள்ளைஅன்பு மகளும்,  காலஞ்சென்ற சின்னத்தம்பி (நடனஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவலிங்னம்( ஐி.ரி.வி யேர்மனி  BCN travels dortmund)தவமணி (இலங்கை). கலைச்செல்வன்,...

திங்கள், 2 ஜனவரி, 2017

அகாலமரணம் திருமதி உமாதேவி தெய்வேந்திரன் திருமதி பாமினி கைலேசன் செல்வன் பரத் கைலேசன்

திருமதி உமாதேவி தெய்வேந்திரன் பிறப்பு இறப்பு 20 டிசெம்பர் 1951 22 டிசெம்பர் 2016 யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி தெய்வேந்திரன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம்  அடைந்தார். அன்னார், கனகரத்தினம்(சீனித்துரை- கொக்குவில்) விஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வினாசித்தம்பி(இணுவில் தெற்கு) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், தெய்வேந்திரன் அவர்களின் அன்பு  மனைவியும், காலஞ்சென்ற...

மாதா வின் பாடல்கள்