18

siruppiddy

சனி, 18 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திரு சிதம்பரி கோவிந்தன்

தோற்றம் : 5 யூன் 1942 — மறைவு : 17 பெப்ரவரி 2017
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி கோவிந்தன் (சந்திரன்)அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி, அம்மிணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, காந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சனாதேவி(சுவிஸ்), கலாதேவி, நளாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், முருகேசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிறேமதாஸ்(சுவிஸ்), மகேஸ்வரன், செளதரதாசன் ஆகியோரின் பாசமிகு அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு(சுவிஸ்), பாலசந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமியா(சுவிஸ்), றஜிதன்(சுவிஸ்), கஜீபன், திஷாளினி, சத்தீபன், சர்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சனா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788646967
மகேஸ்வரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774914252
யாழிந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447472816361
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்