18

siruppiddy

செவ்வாய், 26 மே, 2015

மூன்றாம்நாள் திருவிழா சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (25.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் திருவிழாப் பூசை இன்று சிறப்புற நடந்தேறியுள்ளது. இன்றைய உபயம் திரு. த.கணேசபவன் குடும்பம் (சி.பொன்னம்பலம் குடும்பம்)அவர்களினதாக
 சிறப்புற்றுள்ளது. வைரவப்பெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். ஆலயதரிசனம்
 மன அமைதியைத்தரும் புலத்தில் இருந்தாலும் எமது ஆலய நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு தருவதில் நாம் மிக்க மகிழ்ச்சிகொள்கிறோம் இந்தப்பணி எமக்கு ஸ்ரீ ஞானவைரவர் அளித்ததாய் எண்ணுகிறோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்