இன்றைய இரண்டாம்; நாள் திருவிழா நடைபெற்று ஸ்ரீ ஞான வைரவர் வீதி உலாவந்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது இன்றைய உபயம் திரு. சு.கந்தையா குடும்பம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின் (24.05.15)இன்று நடந்த நிகழ்வுகளில் ஒருசில நிழற்படங்கள்பார்க்க












எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக