18

siruppiddy

புதன், 31 மே, 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இரண்டாம் நாள் உற்சவம் 31.05.17

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 31.05.17இன்று இரண்டாம் நாள் என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு  அருள்பாலித்தா​ர் இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>> ...

செவ்வாய், 30 மே, 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் 30.05.17 ஆரம்

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 30.05.17இன்று ஆரம்பித்துள்ளது என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>> ...

திங்கள், 29 மே, 2017

வாழைத்தோட்டத்தினுள் புகுந்த கும்பல் வாழைகளை வெட்டி சாய்த்தால் மக்கள் அச்சத்தில்

   யாழ்  புத்தூர் மேற்கில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும்  ஏற்படுத்தி உள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர். அது தொடர்பில் மல்லாகம் நீதிவான்...

சனி, 20 மே, 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு, இராசலிங்கம் நேமிநாதனின்.20.05.17

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பப்பிடமாகவும் கொண்ட  திரு,இராசலிங்கம் நேமி நாதன் அவர்களின் (20.05.17) இன்று பிறந்த நாள். இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்  அப்பா. அம்மா ,சகோதரர் குடும்பம் ,மற்றும் , . உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், சிறுப்பிட்டி ஞான வைரவர் மற்றும்  தெல்லிப்பளை துர்க்காதேவி துணைகொண்டு  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இன்பமாய்  எல்லாநலமும் மும் பெற்று  ...

வெள்ளி, 19 மே, 2017

மரண அறிவித்தல் செல்வி சுப்பிரமணியம் தேவிசரஸ் 17 .05.17

(ஆசிரியர்- அத்தியார் இந்துக் கல்லூரி, அக்கராயன் மகா வித்தியாலயம்) தோற்றம் : 30 மார்ச் 1949 — மறைவு : 17 மே 201 யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவிசரஸ் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), மாணிக்கம்(கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வியும், கமலாதேவி(படவரைஞர்- சுவிஸ்), சாரதாதேவி(ஆசிரியை- சுவிஸ்), சத்தியதேவி(ஆசிரியை- கனடா), Dr.ராஜேஸ்(கனடா)...

வியாழன், 18 மே, 2017

சிறுப்பிட்டியில் ஆசிரியை கழுத்தறுத்து கோரமாகக் கொலை

யாழ்  சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தேவிசரஸ்வதி(வயது 69) அவர்கள் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் திருடர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கோரமாகக் கொலை  செய்யப்பட்டுள்ளார். இவர் தனது சேவையின் நிறைவுக்காலத்தில் கிளி.அக்கராயன் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிவர். யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாகத் திருடர்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.துணை அற்று வாழ்வோர் வலுக்குறைந்தோர் திருடர்களால் பெரிதும் இலக்குவைக்கப்படுகின்றனர்....

மரண அறிவித்தல் திரு கந்தசாமி தயாபரசிவம் 17.05.17

பிறப்பு : 23 மே 1939 — இறப்பு : 17 மே 2017 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, லண்டன்( Newbury Park) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தயாபரசிவம் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசமணி அவர்களின் அன்புக் கணவரும், தவபாலன்(லண்டன்), தயாவதி(லண்டன்), தயபவாணி(லண்டன்), சிவபாலன்(லண்டன்), தயரஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான...

புதன், 10 மே, 2017

மரணஅறிவித்தல் திரு நடராசா - சிவசுப்ரமணியம்

அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1948 — ஆண்டவன் அடியில் : 10 மே 2017 யாழ். சிறுப்பிட்டி மேற்கை  பிறப்பிடமாகவும்   ---- வாழ்ந்த இடம் சுவிஸ் செங்காளன --சிறுப்பிட்டி மேற்கு   ஆகிய இடங்களில்வாழ்ந்து வந்த  திரு  நடராசா - சிவசுப்ரமணியம் (மணியம்)  அவர்கள் 10.05.2017அன்று   இறைவனடி சேர்ந்தார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக தகவல் கிடைக்கப்பெற்றதும்  நல்லடக்க...

திங்கள், 1 மே, 2017

மரணஅறிவித்தல் திருமதி சரவணமுத்து மகேஸ்வரி 30.04.17

தோற்றம் : 27 ஓகஸ்ட் 1938 — மறைவு : 30 ஏப்ரல் 2017 யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின்  அன்பு மருமகளும், காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு  மனைவியும், தெய்வநாயகி, பத்மலோசி(சுவிஸ்), தெய்வராணி(சுவிஸ்), கேதீஸ்வரி...

மாதா வின் பாடல்கள்