தாயகம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20014) தனது 10வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா தர்சினிசித்தி (தெல்லிப்பளை) மாமா(லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி (லண்டன்) எழில்சித்தப்பா அருந்தாசித்தி
(லண்டன்) அந்தி சித்தப்பா ஜெயா சித்தி (தெல்லிப்பளை) மற்றும் நவக்கிரி சிறுப்பிட்டி இணையங்களும் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
(லண்டன்) அந்தி சித்தப்பா ஜெயா சித்தி (தெல்லிப்பளை) மற்றும் நவக்கிரி சிறுப்பிட்டி இணையங்களும் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக