18

siruppiddy

வியாழன், 4 ஜூலை, 2013

பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் வேனுயன்


சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வன் வேனுயன். இன்று (04.07.13)தனது இரண்டாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் அக்கா
யானுகா தங்கை ஸ்ருதிகாவுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அன்பு  அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா . சிறுப்பிட்யில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்…
ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் …..லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா மற்றும் அனைத்து உறவுகளும் வேனுயனை  வாழ்த்துகின்றனர்.
செல்வன் வேனுயனை எமது நவற்கிரிஇணையங்களும்   நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க வென வாழ்த்துகின்றோம்.{காணொளி}
   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்