18

siruppiddy

சனி, 27 ஜூலை, 2013

காந்தக் குரலோன் கணேஸ் பாடிய பக்திப் பாடல்

காந்தக் குரலோன் கானமணி கணேஸ் அவர்கள் பாடகன் மட்டு மல்ல பண்பாளர் பக்திமான் தான் செய்யும் கருமங்களில் நேர்த்தியாகச் சிறப்பாகச் செய்வது மட்டுமல்ல ஆலயங்களுக்கு பணிசெய்பவர் அப்படிப்பட்ட பக்தரும் கலைஞரும் ஆன கணேஸ் அவர்கள் யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அவர்கள் உபயமான பூங்காவனத் திருவிழா சிறப்புற நடை பெற்றது அத்தருணம் அவர் தனது கானக்குரலால் பாடல்கள் பாடி வந்திருந்த பக்தர்களை மகிழ்வித்தார் ,இவருக்குஎமது நவற்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும் உரித்தாகுக அதில் ஒரு பாடலை இங்கே
 காணலாம்

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்