இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி பிரபாகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சப்தனா இன்று (09.07.13)தனது ஒன்பதாவது பிறந்தநாளை இல்லத்தில் இனிதே கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா பிரபாகரன் ,அம்மா சுதர்சினி ,அண்ணா வர்னுகன் ,மற்றும் உறவினர்கள் நண்பிகள் ,குடும்ப .உறவுகளுடன் இந்த நவற்கிரி இணையங்களும் நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க வென வாழ்த்துகின்றோம்.


 
 
 
 
 
 
 
 
 
 








 
 
 
 
 
 
 
 
 
 
 எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம்  நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்  ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை   இணையமே வாழ்க நீ  வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும்  பலரது  முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி  இங்கு  நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும்  செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது
எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம்  நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்  ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை   இணையமே வாழ்க நீ  வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும்  பலரது  முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி  இங்கு  நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும்  செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக